- தமிழ்க்காதலி தாரணி தன் வரப்போரம் இருந்த ஒத்தை வேப்ப மரத்தடியில் அமர்ந்து, உச்சிவெயிலில் எங்கிருந்தாவது மண்வாசணை வந்துவிடாதா என்று கனவு கண்டுகொண்டிருந்தார்.இருபது வயசு நிரம்பிய தன்...
Read more- ஸரோஜா சகாதேவன் காப்பாத்துங்க.... காப்பாத்துங்க.... அய்யோ! என்ன கொல்றானே.... குழம்பில் உப்பு சற்று அதிகமாகப் போட்டுவிட்ட மனைவியைத் தாக்கும் கணவனை எதிர்க்க முடியாமல், ஓங்கி கத்தும்...
Read more- லிடியா இம்மானுவேல் அதிகாலை நேரத்தில் மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேஷன் மிகவும் அமைதியாக இருந்தது. ஊரடங்கு காலமென்பதால் எந்தவித ரயில் போக்குவரத்து மற்றும் பிரயாணிகளின் கூட்டம் எதுவும்...
Read more- விக்ரமாதித்யா (எ) கவின்குமார் அவலாஞ்சி சாலையில் பத்தோடு பதினொன்றாய் அமைந்திருந்தது....... மன்னிக்கவும், அஃறிணையாவதால் அமைக்கப்பட்டிருந்தது என்று தானே சொல்ல வேண்டும் அந்த வீட்டை. சாதாரணமான ஒரு...
Read more- புதுவைப் பிரபா ராகவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. தன் கிராமத்து இளைஞர்களின் பொறுப்புணர்வையும், செயல் வேகத்தினையும் பார்க்கப் பார்க்க, அவருக்குள் பெருமை சுரந்தது. குறிப்பாக சங்கரனைப் பற்றி...
Read more- கு. ரூபேஷ் ஊர் பார்த்து வியந்த வண்ணம் நாளின்றி, பொழுதின்றி, நகையாடி உறவாடிய நட்பு, இன்று அதில் ஒன்று தவிக்கிறது, (தன் வாழ்வை வாழ) மற்றொன்று...
Read more- ஷா. முஹம்மது அஸ்ரின் அரசு மருத்துவமனையில் வலியை தாங்க முடியாமல், “ஐயோ! ஆ! எரியுது டாக்டர்!” என அழுகுரல்கள் தொடர்ந்து வந்த வண்ணமாகவே இருந்தன. நோயாளிகளாக...
Read more- திலிப்குமார் மொத்த ஜெயிலிற்கும் கறிச்சோறின் வாசம் பரவிக் கிடக்கிறது காற்றில். விறகுக் கட்டைகள் அடுக்கடுக்காய்க் கொட்டப்பட்டு, ஒவ்வொன்றாய் அடுப்பிற்குள் அழகழகாய் எடுத்து வைக்கப்பட்டு எரிக்கப்படுகிறது. ஒருபக்கம்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh