- பாலமுத்துக்குமார். பா இன்னும் விடியவில்லை, இருள் அகலாப் பகல் அது. திடீரென தூக்கம் களைந்து விடவே, வீட்டின் முற்றத்தில் இருந்தp படியில் வந்து அமர்ந்தேன். முதல்...
Read more- மு. தனஞ்செழியன் “ஓடுரா.... ஓடுரா.... இன்னைக்கு நம்மள பதம் பார்க்காமல் அதுவிடாது போலயே” என்று பின்னங்கால் பிடறியில் பட தலைதெறிக்கும் அளவிற்கு ஓடிக்கொண்டிருந்தான், ராமு. அவளை...
Read more- மதுரை முரளி திருவனந்தபுரம் தம்பானூர் பேருந்து நிலையத்தில் பஸ்கள் எல்லாம் பல்வேறு திசைகளை நோக்கி நின்றுக் கொண்டிருக்க, விசாரணை பூத் அருகில் நின்றுக்கொண்டிருந்த சுந்தரம், “என்ன...
Read more- மதுரை முரளி மீட்டிங்கிற்குத் தயாரான ‘அருணா’ குரூப் மில்ஸ் அதிபர் அருணாசலத்தை, அவரது ஒரே பையன் அரவிந்த் தடுத்தான். “டாடி, எங்கே.. எங்கே கார்? நான்...
Read more- உஷா காலை ஆறு மணிக்கு வீட்டின் மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தாள் லோகநாயகி அம்மாள். வீட்டை ஒட்டிய கீழ்பகுதியில் தொப் தொப்பென்று சத்தம் கேட்கவே...
Read more- ச.அஜித் அழகிய இளவேனிற் காலம் அது. பூக்கள் பூக்க தொடங்கியது, மரங்கள் துளிர்விட்டன. பூக்களை சுற்றி வண்ணப்பூச்சிகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அந்த அழகிய வண்ணப்பூச்சிகளின் சிறகுகளை...
Read more- தமிழ்ச்செல்வன் ஓடும் பேருந்தில் ஒரு இளைஞன் கண்ணீர்விட்டுக் கொண்டிருந்தான். கைக்குட்டையால் துடைத்தான். மீண்டும் கண்ணீர் வடிந்து, அவன் கன்னங்களை நனைத்தது. பொது இடத்தில் ஒரு ஆண்...
Read more- நாகவேல் ஒட்டுப் போட்ட இருக்கை, ஓட முடியாத நிலையில் இருக்கும் சக்கரங்கள், மங்கிப் போன நிறம், மொத்தத்தில் 20 வருடங்கள் பழைய ஒரு மிதிவண்டியை 18...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh