- சேசுபட்டுஜீவா ‘அந்த மனுசனிருந்தா இப்படியா என் நெலமை இருந்திருக்கும்.’ “வடை என்னாச்சி?... அதிரசம் எப்போ?... என்னை ஒரு எடத்தில இருக்க உட்ருப்பாரா? அண்ணாச்சி கடை சாமானில...
Read more- சித்ரா அடுப்படியில் மதிய உணவை தயார் செய்வதில் பம்பரமாய் சாந்தி வேலை செய்ய, உள்ளே நுழைந்த காயத்ரி... "சாந்தி! அரிசியை நல்லா கழுவினையா?" "நல்லா கழுவித்தான்...
Read more- கே. தினகர் “ஏலே! செருக்கிவுள்ளே! எந்திரிலே!” இலுப்படியான் குடிசை வெளியே உள்ள மரத்தடியில், சுருண்டுப் படுத்துக்கிடந்த சுடலையை காலால் எட்டி உதைத்தான். தினம் இந்த கொடுமைதான்....
Read more- கீர்த்தனா தனிமை = முதுமை, வறுமையை விடக் கொடுமை. அதிலயும், நம்மமேல பாசம் வைச்சு இருக்குறவங்களை விட, நாம பாசம் வைச்சுருக்குற மனுஷங்க நம்மளை விட்டுப்...
Read more- ஜனனி ரகுநாத் வெள்ளித்திரையில் நாம் பார்த்த பேரரசன் பாகுபலியின் கதையல்ல இது. கற்கோட்டையும், பொற்கோவிலும் அமைந்த ஓர் நகரில் இரு அழகான இதயங்களின் கதை! 2012...
Read more- பாமதிநாராயணன் அந்த முதியோர் இல்லத்தின் ஜீவநாடியான, காமு மாமி... அன்று காலை திடீரென்று இறந்து விட்டார். இல்லம் களை இழந்து... அத்தனைபேரும் நிர்வாகி உள்பட கண்ணீரும்...
Read more- ஆர்த்தி எல்லாக் கதைப்போல தான், நாங்கள் அரவிந்த் கதையையும் கேட்டோம். அப்போ அவன் சொன்னது என்னை அவ்வளவு பாதிக்கல, ஒரு சாதாரண மனுஷனோட ஒருதலைக் காதல்...
Read more- "இளவல்" ஹரிஹரன் "உங்க அக்கா ஒரு குருடி....... நீ ஒரு மலடி..... உங்க ரெண்டு பேரையும் எந்தலையிலே கட்டிட்டு நிம்மதியாப் போயிட்டான் உங்கப்பன்...." வார்த்தைகள் தீக்கங்குகளாய்...
Read more- டி.எச்.லோகாவதி "உங்கப் பையனுக்கு வந்திருக்கிற நோய்க்குப் பெயர் மஸ்குலர் டிஸ்ட்ரோப்பி ......" "அப்படின்னா........." "தசை வளக்கேடு......தசைநார் தேய்வு..........." மருத்துவர் அந்த நோயைப்பற்றி விவரித்துக் கொண்டே போனார்....
Read more- எஸ். ராம்கபிலன் கல்லூரியின் முதன்மை பேராசிரியரிடமிருந்து ஒரு சுற்றறிக்கை வந்தது. அதில், குடும்பத்தின் வருட வருமானம் ஐம்பது ஆயிரத்திற்கு கீழ் உள்ள மாணவர்கள், மீ.கா நினைவு...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh