படைப்புகள்

சிறகொடிந்த பறவைகள் -ஐ.ஆர்.கரோலின்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 144 சிறகொடிந்த பறவைகள் -ஐ.ஆர்.கரோலின் முத்து காலை ஐந்து மணிக்கு இட்லி கடையைத் திறந்து மும்முரமாக வேலையைத் தொடங்கினான். பத்து மணி...

Read more

இருவழிச்சாலை-புதுவைப்பிரபா

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 143 இருவழிச்சாலை-புதுவைப்பிரபா அந்த காலை வேளையில், பேருந்து நிலையத்தில் நண்பருக்காக காத்திருக்க வேண்டியதாயிற்று. ஏழு மணிக்கெல்லாம் பரபரப்பாகிவிட்ட பேருந்து நிலையத்தில், சக...

Read more

சூதாட்டம்-சேலம் சுபா

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 142 சூதாட்டம்-சேலம் சுபா அத்தை மாமா நாங்க போயிட்டு வரோம் .உங்க உடம்பைப் பார்த்துக்குங்க ..ஏதாவது உதவி வேணும்னா தயங்காம கேளுங்க..”...

Read more

மனிதர்கள் விற்பனைக்கு-கார்த்திக் கிருபாகரன்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 141 மனிதர்கள் விற்பனைக்கு-கார்த்திக் கிருபாகரன் அது ஒரு கிராமத்துச் சாலை! அந்தச் சாலையிலே ஒரு பக்கிரி மனித ஸ்டால். பத்துக்கு பத்து அளவிலான...

Read more

மாய்வு- மில்லத் அகமது

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 140 மாய்வு மில்லத் அகமது சனிக்கிழமை மந்தமாக விடிய, விடியலை முந்திக்கொண்டு தமிழரசன் மறைந்த செய்தி, கொரோனா தொற்றைப் போல அதிவேகமாய்...

Read more

 எட்டு  ஓட்டு-சிக.வசந்தலெட்சுமி

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 139 எட்டு  ஓட்டு-சிக.வசந்தலெட்சுமி அந்த  மாநகரப்  பேருந்து  ஒரு சிறிய  குலுங்களோடு    பேருந்து நிறுத்தத்தில்   வந்து  நின்றது. அருகிலேயே 'பொய்க்கால்பட்டி'   என எழுதப்பட்ட  இத்துப்  போன  பெயர் பலகை  ஒன்று,   எப்பவோ அடித்த  புயல்காற்றின்  உதவியால் தலைகீழாய்   தொங்கிக்  கொண்டிருந்தது.  " பொய்க்கால்பட்டி  இறங்குங்க" நடத்துநரின்  கர்ண  கொடூர  குரலோசையைக் கேட்டு   அந்தப்  பேருந்தில் அயர்ந்து  தூங்கிக்  கொண்டிருந்த  இளங்கோ   திடுக்கிட்டு  கண்  விழி த்தான்.  " ஏம்பா...நீதானே   பொய்க்கால்பட்டிக்கு  டிக்கெட்  எடுத்தே.  இறங்கலையா?",   நடத்துநர்   தன் விழிகளை  ஒரு  உருட்டு  உருட்டி, இளங்கோவை  நோக்கி  ஓங்கி   குரல்   கொடுக்க,   பதறிய  இளங்கோ   சட்டென   பேருந்தை  விட்டு இறங்கினான்.   உடன் நடத்துநரின்  விசில்  சத்தத்தில்   அடர்த்தியான புகையை  ஏராளமாய்   கக்கியப்படி அந்த  பேருந்து  கிளம்பிப்  போனது.  பேருந்தை  விட்டு  இறங்கியவன், பச்சை  பசேலென  பரந்து  விரிந்திருந்த   வயல்களின்  வரப்புகளில்  சிறிது  தூரம்  நடந்து,    செம்மண் பரப்பிய  அந்த  ...

Read more

மயக்கம் தெளிந்தது-க.சக்திவேல்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 138 மயக்கம் தெளிந்தது-க.சக்திவேல் சேவலின் கூவல் ஒலிக்கும் சூரியனின் சுட்டெரிக்கும் ஒளிக்கும் ஒரு அசைவும் இல்லாமல் பாறை போல் படுத்திருந்தான் மாதவன்....

Read more

அரசனும் வேந்தனும்-சிலம்பரசு த

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 137 அரசனும் வேந்தனும்-சிலம்பரசு த அரசனும் வேந்தனும் நண்பர்கள் இவர்கள் பத்தாம் வகுப்பு முதல் இளங்கலை பட்டப்படிப்பு (B.A) வரை ஒன்றாக படித்து...

Read more

ஒது(டு)க்கம்-அஞ்சனா சுபி

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 136 ஒது(டு)க்கம்-அஞ்சனா சுபி அந்த தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு முன்னர் இழுத்து போத்திய புடவையுடன் கண்களில் நீர் வழிய...

Read more

மின்மினி -எம்.எச். அபிதாமா சமீஹா

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 135 மின்மினி -எம்.எச். அபிதாமா சமீஹா நானும் என் சகோதரனும் உரையாடிக் கொள்ளும் பொழுது நான் அவனிடம் கூறிய உண்மைக்கதையை உங்களிடம்...

Read more
Page 7 of 30 1 6 7 8 30

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.