படைப்புகள்

நானும் ஸ்ருதியும் என் கேர்ள் ஃப்ரெண்ட்ஸும்-அனுராதா ஜெய்ஷங்கர்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 134 நானும் ஸ்ருதியும் என் கேர்ள் ஃப்ரெண்ட்ஸும்-அனுராதா ஜெய்ஷங்கர் "நல்லா யோசிச்சு சொல்லுங்க, நான் நிச்சயமா உங்க காலேஜ் ரீயூனியனுக்கு வரணுமா?"...

Read more

கடல்கன்னி-அனுராதா ஜெய்ஷங்கர்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 133 கடல்கன்னி-அனுராதா ஜெய்ஷங்கர் "வான், புவி, மலை, கோள், நிலா, அருவி, ஆறு, கடல்... இயற்கையோட எல்லா பிரம்மாண்டங்களுக்கும் ஏன் நாம...

Read more

உலக நியதி-ரமா ஸ்ரீதர்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 132 உலக நியதி-ரமா ஸ்ரீதர் "என்ன பேசறோம்னு புரிஞ்சுதான் பேசறியா?" என்றார் கிருஷ்ண ப்ரஸாத் கோபத்துடன். எதிரே நின்றிருந்த அஜய் புன்னகைத்தான். "அப்பா, கூல், பொண்ணு நம்ம ஜாதிதான். கிட்டத்தட்ட எட்டு - ஒம்போது தலைமுறையா மதுரையிலதான் இருக்காங்க. அவங்கப்பாவுக்கு அங்க லோக்கல் மக்கள்கிட்ட அவ்வளவு செல்வாக்கு இருக்கு. எனக்குப் பாத்தவுடனே யமுனாவைப் பிடிச்சு போச்சு. அவளுக்கும் என்னைப் பிடிச்சிருக்கு. ஸோ,...

Read more

விடுதலைப் பத்திரம் – மகிழ் நிலா 

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 131 விடுதலைப் பத்திரம் - மகிழ் நிலா "என்ன மீனா நம்ம ஆஃபீஸ்_லயே நீதான் ரொம்ப fast_ ஆன type writer_ஆம்? அதிலேயும், டிவோர்ஸ்...

Read more

ஹேய்… (எ) செல்லம்மாள்….இது வார்த்தை அல்ல உணர்வு –வள்ளிகாந்தன்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 130 ஹேய்… (எ) செல்லம்மாள் இது வார்த்தை அல்ல உணர்வு வள்ளிகாந்தன் (A+B)2= A2+b2+2AB…என செல்லம்மா Black Board யில் Class எடுத்துக் கொண்டிருக்கிறாள்.கறுத்த, கட்டையான, கலையான உருவம் செல்லாம்மாவுக்கு. கணீரென்ற குரல் ஆனால் அவள் பேசுவது...

Read more

நிமு-செளந்தர்யா P.S

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 129 நிமு-செளந்தர்யா P.S நிமு எங்க போன “ தன் இளைய மகளை தேடியவாறு குறள் கொடுத்தாள் மிளா இனத்தின் தலைவி யிதா.  “ நீ இங்க தான் ஒழிஞ்சுருக்கனு தெரியும் ஒழுங்கா வெளில வா “ கண்களை சுழற்றி நிமு தென்படுகிறாளா என்று  காண, புதரின் பின்னே அசைவு கண்டு உள்ளுக்குள் சிரித்து, “ சரி விடு உனக்கு இன்னைக்கி உன் அப்பா கூட போக  விருப்பமில்லை போல “ திரும்பி செல்வது போல் பாசாங்கு காட்டினாள் யிதா.  “ அம்மா நிஜமாவா “ உற்சாகத்துடன் நிமு ஓடி வந்து கேட்க, அவளை முறைப்புடன் பார்த்து “ இதுக்கு மட்டும் பேசு  இவ்ளோ நேரமா நா பேசும்போது பதில் தந்தியா “  அசட்டு சிரிப்புடன் “ சும்மா விளையாட்டு மா நீ சொன்னது உண்மையா நா அப்பா கூட தெற்கு திசைக்கு போக  போறேனா “ ஆவலாய் கேட்கும் மகளை கண்டு சிரிப்பு வந்தது.  “ ஆமா ஆனா நீ மட்டும் போக போறது இல்ல யமுவும் கூட வரா “  ஆவலாய் இருந்த நிமுவின் முகம் நொடியில் மாறியது “ நா போகல “ கோபத்துடன் கூறிவிட்டு வேகமாய் ஓட,  அவளை விட வேகமாக சென்று வழிமறித்து “ ஏன் “ காரணம் தெரிந்தும் கேட்க, “ மா அவளால தான் “ மேலும் கூற  முடியாமல் கண்கள் கலங்கியது.  “ நிமு அவளும் அப்ப குட்டியா இருந்தா …. தெரிஞ்சு அவ அதை செய்யலைனு உனக்கு தெரியும் அப்றம் ஏன் இந்த  கோவம் “ அவளிற்கு புரியவைக்கும் தவிப்பில் யிதா கூற, ...

Read more

தவறுவதும் தவறே! – நிம்மி

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 128 தவறுவதும் தவறே! - நிம்மி வீட்டில் நுழைந்ததுமே வெறுமை வரவேற்க்க, அவள் இல்லாத வீட்டின்  தனிமையை அறவே வெறுத்தான் கெளதம் ஆதித்..  கிட்சனிலிருந்து டிபன் வாசம் மணக்க, கதவு திறக்கும் ஒலியில், புன்னகை  மாறாமல் ஆசையும் வெட்கமும் கலந்து ஓடிவரும் புத்தகம் புது மனைவி இது  அத்தனையும்  ஒரு வாரம் முன்பு வரை அவன் திகட்ட திகட்ட அனுபவித்தவை..   ஐடி நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருப்பவன் அவன். கை நிறைய  சம்பளம் இருப்பினும் தனியாக ஒரு நிறுவனத்தை துவங்குவதுதான் அவன்  தலையாய ஆசையாக இருக்க, அதற்காக தனியே   ப்ராஜெக்ட் எடுத்து செய்து  கொண்டிருக்கிறான், அதிலும் இப்போது அவன் செய்து கொண்டிருக்கும்  ப்ராஜெக்ட் வெற்றிபெற்றால் அவன் கனவு நினைவாகிவிடும்,  அதற்காகத்தான் பேய் போல் வேலைசெய்கிறான். இதைப்புரிந்துகொள்ளாத  மனைவியிடத்தில் பெரும் வருத்தம் கொண்டிருந்தான்.  சென்று சிறிது ஃப்ரெஷப் செய்து கொண்டவன், லேப்டாப் எடுத்துக்கொண்டு ...

Read more

இங்கேயும் ஒரு மனித நேயம் -அ.ச.மு.முனியாண்டி 

  செய்தி அலை சிறுகதைப் போட்டி– 127 இங்கேயும் ஒரு மனித நேயம் -அ.ச.மு.முனியாண்டி அந்த ஊர் சென்ட்ரல் ஜெயிலின் காம்பௌண்டு சுவரில் உங்கள்  கட்டைவிரல் நுழையுமளவு ஒரு துவாரம் இருக்கிறது. ஆயுள் தண்டனை  அடைந்திருந்த நான்கு கைதிகளும் அதன் வழியாகத்தான் அந்த  ரேணுகாவை முதன்முதலில் பார்த்தார்கள்.  கடந்த ஏழு வருடங்களாக அந்தத் துவாரம் இருக்கும்  பகுதியில்தான் அவர்களுடைய வியர்வைக்கு நெல்லும், வாழையும்,  கரும்புமாக நிலமகள் திறை செலுத்தி வருகிறாள். ஐந்து  வருடங்களுக்கு முன் ஒருநாள் மத்திய வேளையில் அவர்களில் ஒருவன்  கொஞ்சம் ஓய்வாகக் காம்பவுண்டு சுவரில் சாய்ந்து கொண்டிருந்தான்.  அதற்கு முந்திய நாளில் அவரது கணுக்காலில் விழித்திருந்த ஒரு  புண்ணில் புலி உருமிக் கொண்டிருக்கவே தொடர்ந்து வேலை செய்ய  அவனால் முடியாமல் போயிற்று. ஒரு குச்சியினால் நிலத்தில்  படிந்திருந்த தன்னுடைய நிழலின் தலையைக் குத்திக் கிளறிக் ...

Read more

தீர்க்கப்பட வேண்டிய கணக்கு-மதுரை ரா ஸ்ரீதர்

  செய்தி அலை சிறுகதைப் போட்டி– 126 தீர்க்கப்பட வேண்டிய கணக்கு-மதுரை ரா ஸ்ரீதர் ரூ.6 கோடியைக் காணவில்லை. ."பாரு  முருகேசா, நீ ரொம்ப  சின்ஸியர். இப்போ பெரிய தொகையை குறையுதுன்னு CA  முடிச்சிட்டு வந்திருக்கிற என் தங்கை மகள்  அபிநயா சொல்றா.  ஆறு மாசம் முன்னால நீ பொண்ணு கல்யாணத்துக்கு லோன்  கேட்டபோது என்னால ஹெல்ப் செய்ய முடியல. அதுனால இந்த  மாதிரி திருட்டுத்தனம் செய்யக்கூடாது" என்றார் எரிச்சலோடு.   "ஐயா, 'கடவுள் சத்தியமா அப்படி எதுவும் எடுக்கல, நம்புங்க' ன்னு  சொல்றாரு" என்றான் அருகே இருந்த வக்கீல் அருண்.   சந்தர் குமார் சேட்டிற்கு அவருடைய கணக்கு வழக்குகளைப் பார்த்து  வரும்  முருகேசன்  மீது பெரிய சந்தேகம்.   முருகேசன்  அவரிடம் இருபது வருடங்களுக்கு மேல் பணிபுரிகிறார், ...

Read more

மதியூக மனைவி-மதுரை ரா. ஸ்ரீதர்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 125 மதியூக மனைவி-மதுரை ரா. ஸ்ரீதர் மும்பையில் நடைபெற்ற எல் & டி  நிறுவனத்தின் நேர்முகத்  தேர்வில் வெற்றி பெற்றவுடன் வானில் மிதந்தேன்.    நான் மார்க்கெட்டிங் (M.B.A) படித்தவன். பொறியியல்  படித்தவனில்லை. என்னுடைய முதுநிலை படிப்பை  முடித்தவுடன் ஒரு பன்னாட்டு மருந்து நிறுவனத்தில்  வேலைக்குச் சேர்ந்தேன்.   என்னுடைய இளநிலை படிப்பு கெமிஸ்ட்ரி என்பதால்  மருந்துப் பொருட்களின் சூட்சமத்தை  என்னால் நன்கு  புரிந்து கொள்ள முடிந்தது. பணியில் சேர்ந்து 7  வருடங்களிலேயே கிடுகிடுவென முன்னேற முடிந்தது.   ஆங்கிலத்தில் the bolt from the blue என்பார்கள். அதுபோல,  சிறிதும் எதிர்பாராத விதமாக நான் பணிபுரிந்து வந்த ...

Read more
Page 8 of 30 1 7 8 9 30

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.