இந்தியா

செப்.22ம் தேதி முதல் மதுரையில் இருந்து ஹரித்துவாருக்கு புதிய ரயில்

'பாரத் கவுரவ்' திட்டத்தின் கீழ் மதுரையில் இருந்து ஹரித்துவாருக்கு வரும் 22ம் தேதி தனியார் ரயில் இயக்கப்படவுள்ளது. இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை மக்கள் கண்டுகளிக்கும்...

Read more

‘பிஎம் ஸ்ரீ’  பிரதமர் பள்ளி திட்டம் உருவாக்கம்

‘பிஎம் ஸ்ரீ’ எனப்படும் பிரதமர் பள்ளி  திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. புதிய கல்விக்கொள்கையின் கீழ் இயங்க உள்ள  ‘பிஎம் ஸ்ரீ’ எனப்படும் வளரும் இந்தியாவுக்கான பிரதமர்...

Read more

வெள்ளத்தில் மிதக்கிறது பெங்களூரு

கனமழை காரணமாக பெங்களூரு வெள்ளத்தில் மிதக்கிறது. ஆகஸ்டு 30ம் தேதி பெங்களூருவில் கனமழை பெய்தது. இதனால், பெங்களூரு புறநகர் சாலை (ஓ.ஆர்.ஆர்) வெள்ளத்தில் மூழ்கியது. இதன் காரணமாக,...

Read more

மதம் மாறினால் சாதிச்சான்றிதழ் செல்லாது

மதம் மாறிய ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்தவர்களின் சாதிச்சான்றிதழ்கள் செல்லாது என தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய ஆதி திராவிடர் ஆணைய துணைத்தலைவர் அருண்...

Read more

தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் விழா

குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினத்தன்று சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர்...

Read more

ஆணுறை விற்பனை 570 மடங்கு அதிகரிப்பு ஸ்விக்கி தகவல்

ஆணுறை விற்பனை கடந்த ஆண்டை விட 570 மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி தன் இன்ஸ்டாமார்ட் தளத்தின் மூலம் கடந்த...

Read more

மின்வாரிய திருத்த மசோதாவை கைவிட வேண்டும் ஸ்டாலின் பேச்சு

மின்வாரிய திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். தென்மண்டல் முதலமைச்சர் மாநாடு உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்று...

Read more

கொரோனா தடுப்பூசி போட்டதால் மரணம் ₹1,000 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு

கொரோனா தடுப்பூசி போட்டதில் மாணவி பலியானதாக சீரம் நிறுவனத்திடம் ₹1,000 கோடி இழப்பீடு கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நாசிக் மருத்துவ கல்லூரியில் படித்து வந்த மாணவி...

Read more

சீனாவில் இருந்து தேசியக்கொடி இறக்குமதி சபாநாயகர் அப்பாவு வேதனை

தேசியக்கொடியில் ‘மேட் இன் சைனா’ என எழுதப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் ஹாலிபேக்ஸ் நகரில் 65வது சபாநாயகர்களுக்கான காமன்வெல்த் மாநாடு நடைபெற்றது.  இந்த மாநாட்டில் பல்வேறு...

Read more

நாட்டின் முதல் மெய்நிகர் பள்ளி தொடக்கம் வீட்டில் இருந்தே படிக்கலாம்

நாட்டின் முதல் மெய்நிகர் பள்ளியை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தொடங்கி வைத்தார். பள்ளிக்கு வர இயலாத மாணவர்கள், தொலைதூரங்களில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு...

Read more
Page 10 of 160 1 9 10 11 160

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.