தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனக்கு கொரோனா தொற்று இல்லை என ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில், தெலங்கானா ஆளுநர் மாளிகையில் 10 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா தொற்று இல்லை. கொரோனா தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிதல் நம்மை மட்டுமின்றி பிறரையும் காக்கிறது என கூறியுள்ளார்.