Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

கள்ளக்காதலுக்காக பெற்ற மகளை கொன்று ஆற்றில் வீசிய கொடூர தாய்!!

September 20, 2021

கள்ளக்காதலுக்காக பெற்ற மகளையே கொன்று ஆற்றில் வீசிய தாயின் கொடும் செயல் தஞ்சாவூரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சாவூர் கோரிகுளத்தில் பகுதியை சேர்ந்த ரங்கேஸ்வரன்,விஜயலட்சுமி தம்பதிக்கு நித்தியா என்ற 7 வயது மகளும், விக்னேஷ் என்ற 4 வயது மகனும் இருந்தனர். ரங்கேஸ்வரன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார். இதனால் விஜயலட்சுமிதான் தனியே தனது இரண்டு பிள்ளைகளையும் வளர்த்து வந்திருக்கிறார்.

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

கணவர் காலமாகிவிட்டதால் போதிய வருமானம் இல்லாமல் தவித்துக் கொண்டு இருந்திருக்கிறார் விஜயலட்சுமி. இந்த நேரத்தில் அண்ணன் முறை கொண்ட அவரது உறவினரான வெற்றிவேல் என்பவருடன் முறைதவறிய பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவர் விஜயலட்சுமிக்கு அவ்வப்போது உதவிகள் செய்து வந்திருக்கிறார். நாளடைவில் இந்த பழக்கம் கள்ள உறவாக மாறியிருக்கிறது.

அண்ணன் முறை கொண்ட ஒருவரிடம் கள்ள உறவு வைப்பதா? என்று உறவினர்கள் இருவரையும் கண்டித்துள்ளனர். வெற்றிவேலுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அவரது மனைவி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அவரது குடும்பத்தினரும் வெற்றிவேலை கடுமையாக கண்டித்து இருக்கின்றனர். ஆனாலும் அதையெல்லாம் அவர் சமாளித்து வந்திருக்கிறார்.

உறவினர்களை எப்படியோ இருவரும் சமாளித்து வந்துள்ளனர். ஆனால் வெற்றிவேல் -விஜயலட்சுமியின் கள்ள உறவுக்கு விஜயலட்சுமி 7 வயது சிறுமி இடையூறாக இருப்பதை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. இதனால் இருவரும் என்ன செய்யலாம் என்று யோசித்திருக்கிறார்கள். பின்னர் கொன்றுவிடுவதான் சரியான வழி என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.அப்போதுதான் நாம் உல்லாசமாக இருக்க முடியும் என்று கள்ளக்காதலன் சொல்ல, தாயும் அதுதான் சரியானது என்று முடிவெடுத்திருக்கிறார்.

திட்டமிட்டபடி ஏழு வயது சிறுமியை வெற்றிவேல் கொடூரமாக தாக்கி இருக்கிறார். இதில், சம்பவ இடத்திலேயே அந்த சிறுமி உயிரிழந்திருக்கிறார். அடுத்து, மகளை உடலை என்ன செய்வது என்று கள்ளக்காதலனிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார் விஜயலட்சுமி. கல்லணை கால்வாயில் கொண்டுபோய் வீசி விடலாம் என்று வெற்றிவேல் சொல்ல, அதுமாதிரியே இருவரும் செய்துள்ளனர்.

இதில் வெற்றிவேல் – விஜயலட்சுமி இருவரும் சிக்கியது எப்படி? தான் செய்த இந்த செயலை வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்த தன் மனைவியிடம் சொல்லி உயிரிழந்த சிறுமியின் புகைப்படத்தையும் மனைவிக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வெற்றிவேல் மனைவி, கள்ளக்காதலியின் பிள்ளையை கொடூரமாக கொன்ற கணவன் நம் பிள்ளையையும் கொல்ல மாட்டார் என்பது என்ன நிச்சயம் என்கிற அச்சத்தில் தஞ்சாவூரில் உள்ள தனது உறவினர்களிடம் இது குறித்து கவலை தெரிவித்திருக்கிறார். அவர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்து விட, விஜயலட்சுமி -வெற்றிவேல் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

“சி.எஸ்.கே சிங்கங்களா’’ – சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு சிலம்பரசனின் வாழ்த்து!!

Next Post

கோவையில் இவ்வளவு பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பா? சுகாதாரத்துறையினர் தகவலால் அதிர்ச்சி!!

Next Post
Mata Ambar Tripati, 65, who lost his eye due to Mucormycosis, also known as black fungus, gestures after a doctor's examined him at hospital in Ghaziabad on the outskirts of New Delhi, India June 27, 2021. Picture taken June 27, 2021. REUTERS/Adnan Abidi

கோவையில் இவ்வளவு பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பா? சுகாதாரத்துறையினர் தகவலால் அதிர்ச்சி!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version