செய்திகள்

டெல்டாவுக்கு புறப்படும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!!

வங்கக் கடலில் உருவாகி, கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பெய்த கனமழை காரணமாகச் சென்னை மாநகர் வெள்ளநீரில் மிதக்கிறது. பேருந்துகள் செல்லக் கூடிய வழிகளில் எல்லாம்...

Read more

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கிறார் சச்சின் பைலட்

ராஜஸ்தான் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக சச்சின் பைலட் காங்கிரஸ் இடைகால தலைவர் சோனியா காந்தி உடன் டெல்லியில் ஆலோசனை நடத்துகிறார். டெல்லி,ராஜஸ்தான் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக இறுதி...

Read more

அனைத்து விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!!

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் அனைத்து விவசாயிகள் பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்பை ரத்து செய்தது உச்சநீதிமன்றம். டெல்லி, 2016ம்...

Read more

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி பணியிடமாற்றத்தை மறுஆய்வு செய்ய வேண்டும்… கொலிஜியத்திற்கு கடிதம் எழுதிய 237 வழக்கறிஞர்கள்!!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி பணியிடமாற்றத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என சென்னையை உயர்நீதிமன்றத்தின் 237 வழக்கறிஞர்கள் கொலிஜியத்துக்கு கடிதம். டெல்லி, இது தொடர்பாக...

Read more

7 ஆண்டுகளில் 19 மடங்கு அதிகரித்த டிஜிட்டல் பரிவர்த்தனை!!

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை கடந்த 7 ஆண்டுகளில் 19 மடங்கு அதிகரித்துள்ளது என் பிரதமர் மோடி பேச்சு. டெல்லி, ரிசர்வ் வங்கியின் 2 புதுமையான வாடிக்கையாளர் சேவை...

Read more

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் லக்கிம்பூர் கலவரம் குறித்த விசாரணை? வழக்கு திங்கட் கிழமைக்கு ஒத்திவைப்பு!!

லக்கிம்பூர் வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தலாம் என்ற உச்சநீதிமன்ற யோசனைக்கு முடிவை கூற உ.பி அரசுக்கு திங்கட்கிழமை வரை கூடுதல் அவகாசம். டெல்லி,உத்தரபிரதேச...

Read more

உத்திரப்பிரதேச தேர்தலுக்கான தீவிர பிரசாரத்தில் ஈடுபடவிருக்கும் பிரியங்கா காந்தி!!

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இம்மாதம் இறுதியில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தீவிர பிரச்சாரத்தை தொடங்குவார் என தகவல். டெல்லி, 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான அரையிறுதி...

Read more

5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் எப்போது? மத்திய அமைச்சர் பதில்

5ஜி அலைக்கற்றைகான ஏலம் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். டெல்லி,இந்தியாவில் 4ஜி அலைக்கற்றை சேவை பயன்பாட்டில் இருக்கும்...

Read more

ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுக்காதீர்கள்… சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை!!

மழைநீர் தேங்கி இருக்கும் பகுதிகள், ஆறு மற்றும் கடற்கரை பகுதிகளில் செல்ஃபி எடுப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டுமென சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்....

Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு உதவுங்கள்… ராகுல் காந்தி வேண்டுகோள்!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள். டெல்லி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக...

Read more
Page 107 of 365 1 106 107 108 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.