வங்கக் கடலில் உருவாகி, கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பெய்த கனமழை காரணமாகச் சென்னை மாநகர் வெள்ளநீரில் மிதக்கிறது. பேருந்துகள் செல்லக் கூடிய வழிகளில் எல்லாம்...
Read moreராஜஸ்தான் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக சச்சின் பைலட் காங்கிரஸ் இடைகால தலைவர் சோனியா காந்தி உடன் டெல்லியில் ஆலோசனை நடத்துகிறார். டெல்லி,ராஜஸ்தான் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக இறுதி...
Read moreதொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் அனைத்து விவசாயிகள் பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்பை ரத்து செய்தது உச்சநீதிமன்றம். டெல்லி, 2016ம்...
Read moreசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி பணியிடமாற்றத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என சென்னையை உயர்நீதிமன்றத்தின் 237 வழக்கறிஞர்கள் கொலிஜியத்துக்கு கடிதம். டெல்லி, இது தொடர்பாக...
Read moreஇந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை கடந்த 7 ஆண்டுகளில் 19 மடங்கு அதிகரித்துள்ளது என் பிரதமர் மோடி பேச்சு. டெல்லி, ரிசர்வ் வங்கியின் 2 புதுமையான வாடிக்கையாளர் சேவை...
Read moreலக்கிம்பூர் வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தலாம் என்ற உச்சநீதிமன்ற யோசனைக்கு முடிவை கூற உ.பி அரசுக்கு திங்கட்கிழமை வரை கூடுதல் அவகாசம். டெல்லி,உத்தரபிரதேச...
Read moreகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இம்மாதம் இறுதியில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தீவிர பிரச்சாரத்தை தொடங்குவார் என தகவல். டெல்லி, 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான அரையிறுதி...
Read more5ஜி அலைக்கற்றைகான ஏலம் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். டெல்லி,இந்தியாவில் 4ஜி அலைக்கற்றை சேவை பயன்பாட்டில் இருக்கும்...
Read moreமழைநீர் தேங்கி இருக்கும் பகுதிகள், ஆறு மற்றும் கடற்கரை பகுதிகளில் செல்ஃபி எடுப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டுமென சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்....
Read moreமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள். டெல்லி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh