செய்திகள்

வன்னியர்களின் கேள்விக்கு பதில் சொல்லுங்க சூர்யா… ஜெய்பீம் திரைப்படத்திற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஜெய் பீம் திரைப்படம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தங்களின் தயாரிப்பில்,...

Read more

பழங்குடியின மக்களுக்கு ’ஜெய் பீம்’ திரைப்படத்தை போட்டுக்காட்டிய சூர்யா ரசிகர்கள்!! மளிகை பொருட்களையும் வழங்கினர்…

'ஜெய் பீம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இருளர் இன மக்களுக்கு தமிழகம் முழுக்க பல்வேறு உதவிகளை செய்தும் படத்தை பார்க்கவைத்தும் வருகிறார்கள் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள். தா.செ.ஞானவேல்...

Read more

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலாவிற்கு திருமணம்… யாரை திருமணம் செய்திருக்கிறார்ன்னு பாருங்க!!

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சைக்கு லண்டனில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. பெண் குழந்தைகள் கல்விக்காக போராடியதற்காக, பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப்சை மீது...

Read more

தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை… தயார் நிலையில் விமானப்படை ஹெலிகாப்டர்கள்!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை தமிழக கடலோரப் பகுதியை நெருங்க உள்ளது. இதன் காரணமாகத் தமிழகத்தின் பல...

Read more

என்ன இப்படி இறங்கிட்டாரு சிறுத்தை சிவா?!

தமிழில் அஜித்குமார் நடிப்பில் வெளியான வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என தொடர்ந்து படங்களை இயக்கியவர் சிறுத்தை சிவா . இதன் காரணமாக அவருக்கு வணிக நலன்...

Read more

மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு பத்ம விபூஷண் விருது!!

டெல்லியில் இன்று 2021ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்றது; தமிழகத்தில் இருந்து மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு பத்ம விபூஷன்...

Read more

இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் புதிய தடுப்பூசி!!

பயோலாஜிக்கல்-இ நிறுவனத்தின் "கார்பெவாக்ஸ்" தடுப்பூசிக்கு இம்மாத இறுதிக்குள் அவசரகால ஒப்புதல் அளிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி, இந்தியாவில் கொரோனா பெருந்தோற்றுக்கு எதிராக கோவாக்சின், கோவிட்சீல்ட்,ஸ்புட்னிக் வி,மார்டெர்னா,ஜான்சன்...

Read more

கன்னத்தில் அடித்த சிறப்பு உதவி ஆய்வாளரை திருப்பி அறைந்த இளைஞர்… காவல்துறையினர் கொடுத்த அன்புப் பரிசு…

வாணியம்பாடி அருகே வாகனத் தணிக்கையின் போது வாகன ஓட்டியை கன்னத்தில் அறைந்த சிறப்பு உதவி ஆய்வாளரை திருப்பி அறைந்த இளைஞர், வாகனத்துடன் கைது செய்யப்பட்டார். திருப்பத்தூர் மாவட்டம்...

Read more

பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் செய்த செயல்… சமூக வலைதளங்களில் வைரலாகும் காதல் காட்சியால் அதிர்ச்சியில் பெற்றோர்!!

தமிழக கேரள எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த பளுகல் பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் தற்போது...

Read more

மழை வெள்ளம் அதிகாரிகளுக்கு மீண்டும் தக்க பாடம் கற்பித்துள்ளது – நீதிமன்றம் கருத்து

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், மழை வெள்ளம், அதிகாரிகளுக்கு மீண்டும் பாடம் கற்பித்துள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளது....

Read more
Page 110 of 365 1 109 110 111 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.