சென்னையில் பாதுகாப்பு பணியில் 18,000 போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு பணியில் 18,000 போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல் ஆணையர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் காலை...
Read moreடெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் நவம்பர் 22ம் தேதி முதல் நேரடி விசாரணை தொடங்கப்படும் என சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது. டெல்லி, கடந்த ஆண்டு மார்ச் மாதம்...
Read moreபசுமை பட்டாசு உள்ளிட்ட அனைத்து வகையான பட்டாசுகளும் வெடிக்க தடை; பண்டிகைகளை கொண்டாட எண்ணெய் மற்றும் மெழுகால் செய்யப்பட்ட தீப ஒளிகளை பயன்படுத்துங்கள் என நீதிபதிகள் அறிவுரை....
Read more"மதசார்பற்ற இந்தியா" வேண்டும் என்பதே அனைவரின் எண்ணம்; மேற்குவங்கத்தை போல கோவா மாநிலமும் என் சொந்த மாநிலம் என மம்தா பானர்ஜி பேட்டி. டெல்லி,கோவா மாநிலம் அடுத்த...
Read moreகேரளத்தில் முஸ்லீம்-கிறிஸ்தவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் (80:20) திட்டத்தை ரத்து செய்தது தொடர்பாக 4 வாரத்தில் பதிலளிக்க கேரள மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு....
Read moreஇத்தாலி நாட்டின் தலைநகர் ரோம் நகரை சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. இத்தாலி நாட்டின் பிரதமர் மரியோ டிரகி அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி...
Read moreவிவசாயிகளின் போராட்டத்தால் மூடப்பட்ட சாலைகள் 11 மாதங்களுக்கு பிறகு திறக்கப்படுகிறது; பாதுகாப்பையும் உறுதி செய்ய காவல்துறைக்கு அறிவுறுத்தல். டெல்லி, "3 புதிய வேளாண் சட்டம்"-களை மத்திய அரசு...
Read moreமகாராஷ்டிராவில் ஏற்கெனவே விண்ணை முட்டும் பெட்ரோல் டீசல் விலைகளினால் ஏற்படும் அத்தியாவசிய விலை உயர்வினால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பஸ் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளது சாமானிய...
Read moreதினமும் குளிப்பது உடல் நலத்திற்கு நல்லது. அது உடலை சுத்தமாக வைத்துக்கொள்வது மட்டுமல்ல அதிலும் சில உடல் நல ஆரோக்கியங்களும் அடங்கியுள்ளன. அந்தவகையில் நீங்கள் தினம் குளிக்கும்...
Read moreஅரசு பள்ளியில் பயின்று ஐஐடி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அருண்குமார் என்ற மாணவனின் முழு கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்....
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh