செய்திகள்

பேரக் குழந்தையின் பிறப்புறுப்பை அறுத்துக் கொலை செய்த பாட்டி… விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம்!

கோவை கவுண்டம்பாளையம் சேரன் நகர் நாகப்பா காலனி 3வது குறுக்குத் தெருவில் பாஸ்கரன் - ஐஸ்வர்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு...

Read more

மனைவியை விற்ற பணத்தில் விலை உயர்ந்த போன் வாங்கிய 17 வயது சிறுவன் கைது!!

திருமணமான இரண்டே மாதங்களில் தனது இளம் மனைவியை ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து அந்த பணத்தில் செல்போன் வாங்கியதாக ஒடிசாவைச் சேர்ந்த கணவர் ஒருவர்...

Read more

நண்பனின் ஆன்மா சாந்தியடையவில்லை… அதனால் கொலை செய்தேன்… சிவகங்கையை உலுக்கிய கொலை வழக்கின் பின்னணி!!

சிவகங்கையில் கொலை செய்யப்பட்ட நண்பன் ஆன்மா சாந்தியடைய எதிரியை  கொலை செய்ததாக கைதானவர் போலீஸிடம் வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே...

Read more

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ; உயிர் பிழைக்க 19வது மாடியிலிருந்து குதித்த இளைஞர்… வைரல் வீடியோ!!

மும்பையிலுள்ள அவிக்யான் பார்க் அடுக்குமாடி குடியிருப்பின் 19ஆவது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதிலிருந்து தப்ப முயன்ற இளைஞர் ஒருவர், 19ஆவது தளத்தில் இருந்து கீழே...

Read more

இந்தியா- இலங்கை இடையே பேச்சு வார்த்தை நடத்தப்பட வேண்டும்… தேசிய மீனவர் பேரவை தலைவர் கோரிக்கை

இந்திய-இலங்கை மீனவ பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை; 2017ம் ஆண்டுக்கு பிறகு பேச்சுவார்த்தை எதுவும் மத்திய அரசு நடத்தவில்லை என குற்றச்சாட்டு. டெல்லி, தமிழக - இலங்கை இடையேயான...

Read more

நாளொன்றுக்கு 10 கிலோ மாமிசம் சாப்பிடும் T23 புலி: வனத்துறை அமைச்சர்

மைசூர் வன விலங்கு மறுவாழ்வு மையத்தில் தங்க உள்ள T23 புலியின் உடல் நிலை நன்றாக உள்ளது. புலியின் உடல்நிலை முழுவதும் குணமடைந்த பின் வண்டலூர் உயிரியல்...

Read more

சுவையைக் கூட்ட ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கோவையில் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!!

கோவையில் ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து கடைக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின்பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள்...

Read more

முன்னாள் முதலமைச்சருக்கு வயிற்று வலி? மருத்துவமனையில் திடீர் அனுமதி!!

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்குமுன் இதே மருத்துவமனையில் குடல்...

Read more

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை… மீண்டும் மீண்டும் கால அவகாசம் கேட்கும் அப்பல்லோ

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரிய மனு மீதான விசாரணையில் அப்பல்லோ நிர்வாகம் சார்பில் மீண்டும் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. டெல்லி, தமிழக முன்னாள் முதல்வர்...

Read more

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: திடீரென சாலையோரத்தில் நின்ற வாகனம்… போலீசார் பாதுகாப்பளிப்பது யாருக்கு?

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களை விதிகளை மீறி உறவினர்களிடம் பேச அனுமதித்த விவகாரத்தில் 7 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான...

Read more
Page 119 of 365 1 118 119 120 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.