கடலூர் மாவட்டத்தில் மாணவரை காலால் உதைத்து அடித்து துன்புறுத்திய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நந்தனார் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவர்...
Read moreகாஞ்சிபுரம் டாஸ்மாக் கடை விற்பனையாளர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அவருடைய குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம்...
Read moreநீண்ட வருடங்களாக திருமணம் ஆகாமல் ஏக்கத்தில் இருக்கும் ஆண்களை குறி வைத்து மோசடியில் ஈடுபடும் புரோக்கர்கள் மற்றும் பெண்கள் குறித்த அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம்...
Read moreசென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், திடீர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகரக காவல் ஆணையராக இருப்பவர் சங்கர் ஜிவால். சென்னை...
Read moreதமிழ் திரைப்பட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி வீட்டை நிதி நிறுவன அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரைப்பட நடிகையும், ஒய்.ஜி.மகேந்திரனின் மகளுமான...
Read moreசென்னையில் மதுபோதையில் பெற்ற தாயை கொடூரமாக கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை கொடுங்கையூர் எம்.ஆர்.நகர், 1-வது மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் அம்சா (64)....
Read moreமயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே இன்று முதல் மதுபானம் விற்பனை செய்யப்படும் என ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும்...
Read moreகுன்னத்தூரில் ஆயுதபூஜையை முன்னிட்டு ஏ. டி. எம் எந்திரத்தை தண்ணீர் ஊற்றி கழுவிய காவலாளியால் எந்திரம் பழுதானது. பண்டிகைக் காலம் வங்கிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை தரப்பட்டுள்ளது...
Read moreவாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால் பிரபல நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்துஜா பைனான்ஸ் நிதி நிறுவனத்திடம் கடன் பெற்று சென்னை ஆழ்வார்பேட்டையில்...
Read moreமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh