பேரறிவாளன் கருணை மனு தொடர்பாக மாநில தகவல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக...
Read more2022 ஜனவரி 31 வரை பட்டாசு வெடிக்க தடை விதித்தது ராஜஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தீபாவளி , தசரா உள்ளிட்ட பண்டிகைகள் வரவுள்ள நிலையில் டெல்லியை...
Read moreசென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.2.650 கோடி கடன் வழங்க ஏ.ஐ.ஐ.பி. ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த 2016 முதல் ஆசிய உள்கட்டமைப்பு...
Read moreதமிழகத்தில் “வீடு தேடி பள்ளிகள்” என்ற புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தவிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் உள்ள நிலையில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று...
Read moreதூத்துக்குடியில் 8 மாத குழந்தையை ரூ.3 லட்சத்திற்கு ஜெபமலர் என்ற பெண் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டனுக்கும் (38),...
Read moreஅரசுமுறைப் பயணங்களுக்காக பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் தமிழக அரசின் ஹெலிகாப்டர், கடந்த சில வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்த நிலையில் அதனை மீண்டும் வேறு வழியில் பயன்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது....
Read moreமும்பை அருகே கோரேகோன் என்ற பகுதியில் வீட்டுக்குள் புகுந்து தன்னை தாக்க வந்த சிறுத்தையை பெண் ஒருவர் கையில் வைத்திருந்த வாக்கிங் ஸ்டிக் மூலமாக அடித்து விரட்டியுள்ளார்....
Read moreஒன்பது மாவட்டங்களில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு மத்திய அரசுப் பணியாளர்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும், பிரச்சாரம் முதல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை வீடியோ பதிவு...
Read moreகடந்த பல மாதங்களாக போலீசுக்கு தண்ணிகாட்டி வந்த விசித்திர நிர்வாண கொள்ளையன் சிக்கினான். கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்கள் தங்கள் முகத்தை மறைக்க துணியை சுற்றியோ, அல்லது...
Read moreதங்கும் விடுதி என்ற பெயரில் விபசாரம் நடத்தி வந்த விடுதிக்கு சீல் வைக்கபட்டது. அரியலூர், திருச்சி சாலையில் வாசவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இதனை கீழப்பழூவூரை சேர்ந்த...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh