ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு வாக்குச்சாவடிகளில் செயலாற்ற சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதால், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளார். தமிழகத்தில், செங்கல்பட்டு,...
Read moreமாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் வெங்கடாசலத்தின் அலுவலகம் மற்றும் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஒய்வு பெற்ற வனத்துறை அதிகாரியான வெங்கடாசலம் 2019ம் ஆண்டிலிருந்து...
Read moreஹரியானாவின் சோனிப்பேட்டில் அமைந்துள்ள பள்ளியின் மேல் கூரை இடிந்து விழுந்ததில் 25 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். ஹரியானாவின் சோனிப்பேட்டில் உள்ள பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 25 மாணவர்கள்...
Read moreசென்னை தாம்பரம் ரயில்நிலையம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் பட்டப்பகலில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஸ்வேதா என்ற கல்லூரி...
Read more1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகம்...
Read moreமனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை வீடியோ எடுத்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கொடூர கணவனை ஆந்திர மாநில போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம்...
Read moreஅமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின் பேரில், நான்கு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா புறப்பட்டார். விமான பயணமாக அவர் வாஷிங்டன் சென்றடைந்தபோது மழை...
Read more"மருத்துவரீதியிலான கருக்கலைப்பு சட்டம் 2021" வரும் 24ம் தேதி முதல் அமலாக்கப்படுவதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. மருத்துவ ரீதியிலான கருகலைப்பு...
Read moreஇலவச தரிசன டோக்கன் வாங்குவதற்காக திருப்பதியில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் கூட்டநெரிசல் ஏற்பட்டது. திருப்பதியில் உள்ள சீனிவாச கட்டிட வளாகத்தில் ஏழுமலையானை இலவசமாக தரிசிப்பதற்கு தேவையான டோக்கன்கள்...
Read moreபசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் வெட்டிக் கொலை. கடந்த 2012 ஜனவரி 10-ம் தேதி, திண்டுக்கல் அருகே நத்தவனப்பட்டியில், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh