தன்மான உணர்வும், தமிழ் இனப் பற்றும், தமிழ் ஈழ விடுதலைக்காக தணியாத தாகமும் கொண்ட புலவர் புலமைப் பித்தன் அவர்கள், இன்று மறைந்தார் என்ற துயரச் செய்தி...
Read moreஇன்று முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்...
Read moreமாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் தன்னாட்சி அதிகாரத்துடன் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் அவர் நல ஆணையம் உருவாக்க தனிச்...
Read moreகவிஞர் புலமைப்பித்தன் சென்னையில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்...
Read moreகனமழை காரணமாக முதுமலையில் யானை சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். முதுமலையில் யானை சவாரி ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 5ஆம்...
Read moreஇந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் 35 வயதான ஷிகர் தவான். தவானின் 10 வருட திருமண வாழ்க்கை முடிவிற்கு வந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தனது...
Read moreகர்நாடகாவின் சக்லேஷ்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் இரு பெண்களை காதலித்து வந்தார். இந்த நிலையில் இரு பெண்களும் இளைஞரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்...
Read moreதமிழகத்தில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் செய்தித் தறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறைக்கும் மானியக்...
Read moreமத்தியப் பிரதேசத்தில் உள்ள தமோ மாவாட்டத்தில் பனியா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நீண்ட காலமாக மழை பொய்த்துப் போனதால் விவசாயம் உள்ளிட்ட பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு...
Read moreமனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்து திட்டம் வகுக்கவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல். மாநில மனநல கொள்கையை அமல்படுத்தக்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh