செய்திகள்

குட்கா விவகாரம்… அதிமுக முன்னாள் அமைச்சர் உட்பட 30 பேருக்கு குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டது!!

குட்கா முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்ட 30 பேருக்கு சென்னை சிறப்பு...

Read more

”அரசு நிதியை தவறாக பயன்படுத்தாதீர்கள்”!!- உச்சநீதிமன்றம் அறிவுரை

பள்ளி மாணவர்களின் புத்தக பைகள் உள்ளிட்ட பொருட்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் படங்களை அச்சிட்டு, அரசு நிதியை தவறாக பயன்படுத்தக் கூடாது எனவும், இந்த நடைமுறை இனிமேலும்...

Read more

மகளுக்கு பாலியல் துன்புறுத்தல்… தந்தையை காப்பாற்றும் போலீஸ்?

தன் மகளுக்கு பாலியல் ரீதியாக அத்துமீறிய, இரண்டாவது கணவர் மீது போலீசார் 'போக்சோ' வழக்கு பதிந்தும், கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என, தாய் ஒருவர் புகார்...

Read more

வாரணாசி to ராமேஸ்வரம் விரைவு ரயில் இயக்க கோரி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மத்திய ரயில்வே அமைச்சருடன் நேரில் சந்திப்பு

டெல்லி, மத்திய தகவல், ஒளிபரப்புத்துறை மற்றும் மீன்வளம், கால்நடைத்துறை அமைச்சர் எல்.முருகன் இன்று டெல்லியில் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் ரயில்வே...

Read more

முதல்வருக்கு பாஜக சார்பில் வாழ்த்து அட்டை… வித்தியாசமான போராட்டமா இருக்கே!!

"ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கு மட்டுமே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் சொல்லுவார். விநாயகர் சதுர்த்திக்கெல்லாம் சொல்ல மாட்டார்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி பேசியுள்ளார்....

Read more

இணையத்தில் வெளியான நீட் தேர்வு ஹால் டிக்கெட்டுகள்… பதிவிறக்கம் செய்யும் வழிமுறை!!

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை, இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூலை...

Read more

கோவையில் நிபா வைரஸ்? மாவட்ட ஆட்சியர் விளக்கம்!!

கோவை மாவட்டத்தில் யாருக்கும் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை; அதுதொடர்பாக வெளியாகி வரும் தகவல்கள் தவறு என அம்மாவட்ட கலெக்டர் சமீரன் விளக்கம் அளித்துள்ளார். கேரளாவில்...

Read more

பேருந்து படிகட்டில் ஆபத்தான பயணம்… பயணிகளிடையே காவல்துறையினர் விழிப்புணர்வு

நெல்லை மாநகரில் தனியார் பேருந்துகளில் பொதுமக்கள் அதிகமாக பயணம் செய்வதால் படிகட்டுகளில் நின்று பயணம் செய்கின்றனர் இதனால் விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது இதுகுறித்து காவல்துறையினர் பேருந்து...

Read more

வீட்டுமனை பட்டா வழங்கியதில் முறைகேடு? மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருப்பத்தூர் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட இலவச வீட்டுமணைப் பட்டா மோசடி என பொய் புகார் அளித்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்...

Read more

கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு – இரு சாட்சிகளிடம் போலீசார் மீண்டும் விசாரணை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவில், ஓம் பகதூர் என்ற காவலாளி கொலை செய்யப்பட்டு, முக்கிய...

Read more
Page 150 of 365 1 149 150 151 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.