செய்திகள்

தினமும் 5 ஆயிரம் பேர் அனுமதி

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ல குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் தினசரி ஐந்தாயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக குருவாயூர் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக...

Read more

போதைப்பொருள் விவகார நடிகை மருத்துவமனையில் அனுமதி…

நடிகை சஞ்சனா கல்ராணி திடீர் உடல்நலம் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மக்களுக்கு பரிட்சையமான நடிகைகள் சஞ்சனா கல்ராணி மற்றும் ராகிணி திவேதி. இவர்கள் இருவரும் சில மாதங்களுக்கு...

Read more

கொந்தகை முதுமக்கள் தாழிக்குள் 2 சுடுமண் குடுவை கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய இடங்களில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே...

Read more

“மத்திய அரசு தேர்வில் தமிழ் புறக்கணிப்பு”

மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான மத்திய அரசின் ஆன்லைன் திறனறிவு தேர்வில், தமிழ்மொழி புறக்கணிப்பட்டுள்ளது ஏன்?  மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்காக மத்திய அரசால் ஒன்லைன் திறனறிவு தேர்வு நடத்தப்பட்டு...

Read more

அமராவதி உபரி நீர் வெளியேற்றம் அதிகரிப்பு

உடுமலை அமராவதி அணை நீர்பிடிப்பு பகுதிகளில், கனமழை பெய்து வருவதால், உபரி நீர் வெளியேற்றம் அதிகரித்துள்ளது. உடுமலை அமராவதி அணை நீர்பிடிப்பு பகுதிகளில், கனமழை காரணமாக அணையின்...

Read more

கூட்டுறவு வங்கிகளில் போலி நகைகள் மூலம் கடன் பெற்று ரூ.7 கோடி மோசடி

நாமக்கல், சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் போலி நகைகள் மூலம்ரூ.7 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி நடைபெற்றுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்...

Read more

கடைகளில் க்யூஆர் கோடையே மாற்றி பல லட்சம் மோசடி

தனியார் தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் ஊழியர், மோசடிகளிலேயே பலே மோசடியை நடத்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். தனியார் தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் ஊழியர், மோசடிகளிலேயே பலே மோசடியை நடத்தி...

Read more

மகனுக்காக மூன்றாவது முறை திருமணம் செய்துகொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ்…

நடிகர் பிரகாஷ் ராஜ் தனது மகனுக்காக மீண்டும் ஒரு முறை திருமணம் செய்து கொண்டதாக ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். தமிழ், தெலுகு, ஹிந்தி , கன்னடம், மலையாளம்...

Read more

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…

கடந்த 24 மணி நேரத்தில் 37, 583 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் ஆதிக்கமும், அதன் பரவலும் குறியானது கொரோனாவால்...

Read more

நான் சாகப்போகிறேன் – டிக்டாக் பிரபலம் வெளியிட்ட வீடியோ…

மதுரை காவல் ஆணையருக்கு தான் சாகப்போவதாக கூறி வீடியோ அனுப்பிய டிக்டாக் பிரபலம் சூரியா தேவி. திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் வசித்து வருபவர் சூரிய தேவி...

Read more
Page 154 of 365 1 153 154 155 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.