பள்ளி மாணவர்களுக்கு இடையே நடந்த தொடர் ஓட்டப் பந்தயத்தில், மாணவர்கள் பந்தயத்தில் ஓடிக் கொண்டிருக்கும் போது, குறுக்கே வந்த நாய், அவர்களை விட வேகமாக ஓடி, வெற்றிக்...
Read moreதென் கொரியாவில் பிறக்கும்போது பிரிக்கப்பட்ட இரட்டையர்கள், 36 ஆண்டுகளில் முதன் முறையாக சந்தித்துக் கொண்டனர். அவர்கள் ஒருவரின் 11 வயது மகள் தான் இந்த சந்திப்பு காரணமாக...
Read moreபழனி அருகே உயிரிழந்து கிடந்த பெண் காட்டுயானையின் உடலை விட்டு நகராமல் குட்டியானை ஒன்று சுற்றிச் சுற்றி வந்த வீடியோ காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம்...
Read moreகோவை: கணபதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் 6 நிமிடத்திற்குள் 128 பிரபலங்கள், கார்டூன் கதாப்பாத்திரங்களின் குரல்களை பேசி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். கோவை...
Read moreபெண்ணிற்கு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு கட்டாயப்படுத்திய நண்பர்கள் போலீசார் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். நாட்டிலேயே மிகவும் அதிகமாக மகாராஷ்டிராவில்தான் கொரோனா நோயாளிகள் அதிகளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிலும் தினம்தோறும்...
Read moreமருத்துவரை கன்னத்தில் அடித்த செவிலியர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. உத்தரப்பிரதேச மாநிலம், ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பெண் செவிலியர் மற்றும் மருத்துவர் ஒருவரும் மாறி...
Read moreஇனி சனிக்கிழமைகளிலும் இறைச்சி மற்றும் மீன் கடைகளை மூட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது....
Read moreகொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறிய நிலையில், இதனை ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். நடந்து முடிந்த சட்டப்பேரவை...
Read moreஇந்தோனேசிய கடற்படைக்குரிய நீர்மூழ்கி கப்பல் மாயமானதில் அதிலிருந்த 53 வீரர்கள் உயிர் பிழைக்க முடியாமல் போனதற்கான காரணம் வெளியாகியுள்ளது. இந்தோனேசிய கடற்படைக்குரிய நீர்மூழ்கி கப்பல் சுமார் 53...
Read moreசவுதி அரேபியா 80 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை இந்தியாவிற்கு கொடுத்து உதவியுள்ளது. உலகில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியா சாவின் பிடியில்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh