செய்திகள்

கொரோனா எதிரொலி… ஒரு மணி நேரத்திற்கு ரூ.5 கட்டணம்… அரசு அதிரடி உத்தரவு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் காய்கறி மார்க்கெட் மற்றும் அசைவ மார்க்கெட்டிற்குள் பொதுமக்கள் நுழைய ஒரு மணி நேரத்திற்கு 5 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ்...

Read more

2 வயது மகளை பீர் குடிக்க கட்டாயம் செய்த கணவன் மீது புகாரளித்த மனைவி…!!

2 வயது மகளை பீர் குடிக்க கட்டாயம் செய்த கணவன் மீது புகாரளித்த மனைவி அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத்தில் உள்ள அகமதாபாத் பெருநகருக்கு அருகில் உள்ள...

Read more

தீக்குழம்பு கக்கும் ஐஸ்லாந்து எரிமலைக்கு முன்னர் அசால்ட்டாக வாலிபால் விளையாடிய இளைஞர்கள் : வைரல் வீடியோ…!!

தீக்குழம்பு கக்கும் ஐஸ்லாந்து எரிமலைக்கு முன்னர் அசால்ட்டாக வாலிபால் விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது. ஐஸ்லாந்தில் உள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்ப பகுதியில் இந்த எரிமலை கடந்த 19...

Read more

த்ரில்லரில் அதிரடி காட்டும் ‘நிழல்’… நயன்தாரா பட டிரெய்லர் வெளியீடு

நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள ‘நிழல்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிசியாக உள்ள நடிகை நயன்தாரா. இவர் தற்போது ரஜினியுடன் ‘அண்ணாத்த’...

Read more

தமிழகத்தில் ஒரு நாள் விடுமுறை… அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒருநாள் மட்டும் மின்வாரிய ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல்...

Read more

கடைசி ஓவரில் யார்க்கர் பந்து வீசிய நடராஜனை, பாராட்டிய இங்கிலாந்து வீரர்கள்

3வது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ,சிறப்பாக பந்துவீசிய இந்திய வீரர் நடராஜனை இங்கிலாந்து வீரர்கள் பாராட்டியுள்ளனர் . இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்ட , 3...

Read more

ஒரே ஓவரில் 6 சிக்சர்கள்…அடித்த முதல் இலங்கை வீரர் …

இலங்கை கிரிக்கெட் அணியின் இடக்கை பழக்கமுள்ள, வீரரான திசாரா பெரேரா ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் ,அடித்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்தார் . இலங்கையில் உள்ளூர் கிரிக்கெட்டுக்கான...

Read more

இதுங்க அட்டகாசம் தாங்க முடியல… சீக்கிரம் நடவடிக்கை எடுக்கணும்… கிராம மக்கள் கோரிக்கை..!!

மயிலாடுதுறையில் கிராமங்களில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காட்டுச்சேரி தரங்கம்பாடி, பொறையாறு, திருக்களாச்சேரி, ஆயப்பாடி, சங்கரன்பந்தல் ஆகிய...

Read more

புதையல் எடுப்பதற்காக குடும்பத்தினருடன் சுரங்கம் தோண்டிய நபரால் நடந்த விபரீதம்

தமிழகத்தில் புதையல் எடுக்க சென்ற ஒரே குடும்பத்தினரில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியை சேர்ந்தவர் முத்தையா....

Read more

சூயஸ் கால்வாயில் சிக்கி மீண்ட கப்பல்

சூயஸ் கால்வாயில் சி க்கியிருந்த பிரமாண்ட சரக்கு கப்பல் “எவர் கிவன்” இன்று அதிகாலை மீட்கப்பட்டு மிதக்கும் நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. உலகின் 12% சரக்கு போக்குவரத்து நடைபெறும்...

Read more
Page 181 of 365 1 180 181 182 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.