தீப்பிடித்து எரிந்த சொகுசு கப்பலிலிருந்து 51 பணியாளர்களை தீயணைப்பு துறையினர் போராடி மீட்டுள்ளனர். இத்தாலியிலிருந்து கிளம்பிய சொகுசு கப்பல் கிரீஸில் உள்ள Corfu தீவிற்கு மார்ச் 1ஆம்...
Read moreஇந்தியாவில் ஏழை மற்றும் முதியவர்களின் நலனுக்காக மாதம் 300 ரூபாய் வழங்கும் திட்டத்தை மோடி அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் ஏழை மற்றும் முதியவர்களுக்காக மத்திய அரசு பிரதம...
Read moreபிரபல தமிழ் இயக்குனர் எஸ் பி ஜனநாதன் காலமானார். இயற்கை, ஈ, பேராண்மை உள்ளிட்ட பல படங்களை இயக்கிய எஸ்.பி ஜனநாதன் தனது 67 வயதில் உடல்...
Read moreகுக் வித் கோமாளி பிரபலம் மணிமேகலை தனக்கு நடந்த சிறிய விபத்து பற்றி கூறியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு...
Read moreஜெர்மனியை சேர்ந்த நபர் ஒருவருக்கு ஸ்பெயின் நீதிமன்றம் நாட்டிற்குள் நுழைவதற்கு 10 ஆண்டுகளுக்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த யூடியூபர் (52 வயது) ஒருவர்...
Read moreநாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெற்றோர்களின் கருத்து கேட்பிற்கு...
Read moreதாம்பத்தியத்தை 2 ஆண்டுகளாக தள்ளி போட்ட கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி மனைவி வைத்த உருக்கமான கோரிக்கை வைத்தனர். திருநங்கை என்பதை மறைத்து திருமணம் செய்த வழக்கில் பெற்றோர்...
Read moreபேஸ்புக் புரொஃபைலை லாக் செய்வது எப்படி என்ற சில வழிமுறைகளை இப்போது பார்க்கலாம். 2020 ஆம் வருடம் ஆரம்பத்தில் இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்காக பேஸ்புக் நிறுவனம் அதன்...
Read moreதூத்துக்குடி ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவர் பிச்சை எடுத்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் பிச்சை எடுத்த தொகையில் உணவு செலவு போக மீதமுள்ளதை கொரோனா தடுப்பு...
Read moreமகாராஷ்டிர மாநிலம், அகமத்நகர் மாவட்டத்தில் ஷானி சிங்னாபூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் வீடுகளில் கதவு, பூட்டு போன்றவற்றை பயன்படுத்துவதில்லை. வீடுகளில் மட்டுமின்றி கடைகள், அஞ்சல்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh