பொங்கல் பரிசு டாஸ்மாக் மூலமாக வந்துவிடும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் பேசியுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரசி அட்டைதாரர்களுக்கும் ரூ.2500 தொகையுடன் பொங்கல்...
Read moreதிமுக வழக்கில் அரசியல் சண்டைகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வருவது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா காலத்தில் மத்திய அரசு அறிவித்த கூடுதல்...
Read moreஅன்பு வாசக உள்ளங்களுக்கு வணக்கம். ஒரு நூலை வாசகர்கள் படிப்பார்கள், கொண்டாடுவார்கள், விமர்சிப்பார்கள், பின் அடுத்த நூலை நோக்கி சென்றுவிடுவார்கள். ஆனால், எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய வீரயுக...
Read moreதிமுக ஆட்சி அமைந்ததும் மாணவர்களின் கல்விக் கடன்கள் ரத்துசெய்யப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் தனது சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை முதற்கட்டமாக...
Read moreதிமுக சார்பில் வரும் ஜனவரி 6ஆம் தேதி நடைபெறும் இதயங்களை இணைப்போம் மாநாட்டில் ஓவைசி கலந்துகொள்கிறார். பிகார் சட்டமன்றத் தேர்தலில் தென் மாநிலத்திலிருந்து சென்ற ஓவைசி கட்சி...
Read moreசசிகலாவுக்கு எதிராக குற்றம்சாட்டிய ஐபிஎஸ் அதிகாரி ரூபாவை உள் துறைச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியுள்ளது கர்நாடக அரசு சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு விசாரணை நீதிமன்றம்...
Read moreசட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க அமமுக பொதுச் செயலாளர் தினகரன் ஆட்சி மன்றக் குழுவை அமைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் பதவிக்காலம் வரும் மே 24ஆம்...
Read moreதேர்தல் வெற்றிக்குப் பிறகுதான் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்வோம் என பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி...
Read moreரஜினி மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக அவர் ஆரம்பிக்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி கூறினார். ஜனவரியில் கட்சி ஆரம்பிக்கப்போவதாகவும், டிசம்பர் 31ஆம் தேதி...
Read moreதேர்தல் நேரத்தில் அவசர அவசரமாக பட்டா மேளா நடத்துவது ஏன் என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மாவட்டந்தோறும் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கும்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh