அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் பாதுகாப்பற்ற முறையில் நடந்த ஒரே தேர்தல் 2020 தேர்தல் தான் என்று டிரம்ப் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். வாஷிங்டன் : அமெரிக்க அதிபர்...
Read moreராமநாதபுரத்தில் 11.5 கிலோ கஞ்சா பறிமுதல் 17 பேர் கைது செய்தனர். ராமநாதபுரம், நவ.30- ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விற்பனைக்கு வைத்திருந்த 11.650 கிலோ கஞ்சாவை...
Read moreஇலங்கை ஜெயிலில் ஏற்பட்ட கலவரத்தில் 8 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 24 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இலங்கை கொழும்பு நகரம் அருகே மகாரா என்ற...
Read moreநிவர் புயல் சேதங்களை முழுமையாக கணக்கிட இன்று தமிழகம் வருகிறது மத்திய குழு. வங்க கடலில் உருவான நிவர் புயலானது புதுச்சேரி அருகே கரையை கடந்தது அதன்...
Read moreபோலி ஆவணங்கள் மூலம் வங்கியில் கார் லோன் வாங்கி பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கார் பந்தய வீரர் பால விஜய்...
Read moreசெம்பரம்பாக்கம் ஏரி மதகுகளை பழுதுபார்த்து மூட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.செம்பரம்பாக்கம் ஏரி'நிவர்' புயலை முன்னிட்டு - செம்பரம்பாக்கம் ஏரியில்...
Read moreதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று மாலை 6 மணிக்கு நகரின் மையப் பகுதியில் உள்ள மலை உச்சியில் கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்பட்டது....
Read moreசென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தெற்கு அந்தமான், அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல்...
Read moreசினிமா காட்சி போல் வழிப்பறி ஆசாமிகளை துரத்தி பிடித்த எஸ்ஐக்கு பாராட்டு. மணலி புதுநகர் எம்.எம்.டி.ஏ. என்னும் காலனியை சேர்ந்த ரவி என்பவர் நேற்று முன்தினம் காலை...
Read moreஇளம்பெண் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஓட்டல் ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டிய போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மாதவரத்தை சேர்ந்தவர் வின்சென்ட், இவர் சென்னை தலைமை...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh