சென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டார். சென்னை சவுகார்பேட்டையில் நிதி நிறுவன அதிபர் தலில்சந்த், அவரது மனைவி...
Read moreபூந்தமல்லி அருகே லாரி திருடிய வழக்கில் இருவர் கைது. திருவேற்காடு அடுத்த மாதிராவேடு பத்மாவதி நகரை சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் அந்த பகுதியில் உள்ள காலி இடத்தில்...
Read moreமளிகை கடையில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. பொன்னேரி அடுத்த உள்ளது தடப்பெரும்பக்கம் என்னும் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை...
Read moreஅந்தமான் கடற்பகுதியில் இந்தியா, தாய்லாந்து, சிங்கப்பூர் கடற்படைகளுக்கு இடையிலான 2 நாள் முத்தரப்பு பயிற்சி நடைபெற்று வருகிறது. இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து கடற்படைகளுக்கு இடையில் 2 நாள்...
Read moreதமிழகம்- ஆந்திரா இடையே பஸ் போக்குவரத்தை தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தது....
Read moreகொடுக்கல் வாங்கல் தகராறில் முன்விரோதம். பிரபல ரவுடி கொலையில் வாலிபர் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டில் நேற்று நள்ளிரவில் ரவுடி சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக...
Read moreசேலம் அருகே மந்திரவாதி சீரழித்த 2 சிறுமிகளை பலாத்காரம் செய்த தொழிலதிபர் மீது பெற்றோர் புகார். சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்தவர் கூலி தொழிலாளியின் 15 வயது,...
Read moreவிடுமுறையில் வீட்டுக்கு வந்த லண்டன் பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாத்தா கைது. சென்னையை சேர்ந்த சாந்தி, குடும்பத்துடன் லண்டனில் வசிக்கிறார். இவரது 17 வயது மகள்,...
Read moreபெண்ணிடம் செயின் பறிக்க முயன்றபோது பைக் ஆசாமிகளை மடக்கி பிடித்தனர். கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி அமிர்தா....
Read moreகால்நடை பண்ணையில் ஒரே நாளில் 78 பசுக்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் சுரு என்ற மாவட்டத்தில் உள்ள பிலியுபாஸ் ராம்புரா கிராமத்தில்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh