செய்திகள்

தனியார் வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.23 லட்சம் மோசடி

சென்னையில் தனியார் வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறி 23 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டு தலைமறைவான நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னையில் தற்போது...

Read more

30 அடி ஆழ கிணற்றில் விழுந்த யானையை மீட்கும் பணி தீவிரம்…

தருமபுரி அருகே 30 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்துள்ள யானையை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் பாலக்காடு எனும் பகுதியில் பஞ்சப்பள்ளி சின்னாறு அருகே...

Read more

எல்லை வழியாக ஊடுருவிய 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை -பாதுகாப்பு படை அதிரடி

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே கடந்த துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் பதுங்கி இருந்து இந்திய நாட்டுக்கு தீங்கு...

Read more

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா பக்தர்களுக்கு அனுமதி இல்லை!!!

சென்னை ஐகோர்ட்டில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் அதன் துணைத் தலைவர் சக்திவேல் தாக்கல் செய்த மனுவில், ‘திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கார்த்திகை தீப திருவிழா...

Read more

சபரிமலை ஆன்லைன் கட்டண விவரத்தை அறிவித்த தேவஸ்தானம்…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசன ஆன்லைன் பதிவுக்கு கட்டணம் இல்லை என்று தேவஸ்தான போர்டு தலைவர் வாசு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்...

Read more

மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதிக்கீட்டில் 34 தெலுங்கானா மாணவர்கள்- திருமாவளவன் கண்டனம்!!!

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியடப்பட்டது. இந்தநிலையில் அந்த பட்டியலில்...

Read more

ஹோட்டலில் பரிமாறப்பட்ட உணவில் கண்ணாடி துண்டுகள்!!!

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை அடுத்த அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியை அவரது குடும்பத்தினர் சத்துவாச்சாரி மாவட்ட அறிவியல் மையம் அருகே உள்ள ஒரு...

Read more

புறநகர் ரயில் பயணிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி!!!

கொரோனா நோய் பரவல் காரணமாக சென்னையில் நிறுத்தப்பட்ட புறநகர் ரயில் சேவை மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்காக...

Read more

தமிழ் சினிமா கண்டெடுத்த முத்து: எம்.எஸ்.பாஸ்கர்!

யாருய்யா இந்த மனுஷன்..இப்படி நடிக்கிறாரே என்று ஒட்டுமொத்த மக்களையும் எட்டிப் பார்க்க வாய்த்த எம்.எஸ் பாஸ்கர் அவர்களின் பயணத்தில் கிடைத்த சில முத்துக்கள் உங்களுக்காக மொழி: 'பாபு,...

Read more

மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்போது எப்போது? உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது எப்போது? என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது. மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது எப்போது? என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.மெரினா...

Read more
Page 229 of 365 1 228 229 230 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.