செய்திகள்

இன்னும் ஒரு மாதத்திற்குள் டிபிஎஸ் வங்கியுடன் இணைகிறது லட்சுமி விலாஸ் வங்கி

லட்சுமி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு 25 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல வருடங்களாக அபார வெற்றி பெற்று...

Read more

மளிகை கடையில் மாமூல் கேட்டு மிரட்டிய விஜய் மக்கள் இயக்க மாஜி மாவட்ட செயலாளர்

மளிகை கடையில் மாமூல் கேட்டு மிரட்டிய விஜய் மக்கள் இயக்க மாஜி மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார். பெருங்களத்தூர் அருணகிரி நகரை சேர்ந்தவர் பாலமுருகன், இவர் அதே...

Read more

வீட்டில் கோபித்துக் கொண்டு வந்த சிறுமியை ஏமாற்றி பாலியல் தொழிலில் தள்ளிய பயங்கரம்

வீட்டில் கோபித்துக் கொண்டு வந்த சிறுமியை ஏமாற்றி பாலியல் தொழிலில் தள்ளிய மூன்று பேர் கைது. ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் ஒன்றியம் அரியாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 16...

Read more

வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை!!!

கிருஷ்ணகிரியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், கணவர் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில்...

Read more

சிவகாசியில் அச்சக உரிமையாளர் வீட்டில் 35 சவரன் நகை கொள்ளை…

சிவகாசியில் அச்சக உரிமையாளர் வீட்டில் 35 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசியில் அச்சக உரிமையாளராக பணியாற்றி வருபவர் நந்தகுமார். இவர் தன் வீட்டில்...

Read more

மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கியது!!!

2020-21-ம் கல்வியாண்டு இளநிலை மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியலை நேற்று முன்தினம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து கலந்தாய்வுக்கான பணிகள் தொடங்கின....

Read more

குப்பையில் கத்தை கத்தையாக கிடந்த ஆதார் கார்டுகள் பொது மக்கள் அதிர்ச்சி!!!

தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள ராஜபாளையம் பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று அமைந்துள்ளது. அந்த பள்ளிக்கூடத்தின் அருகே உள்ள ஒரு குப்பைத்தொட்டியில் தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்யும்...

Read more

தூத்துக்குடியில் ஒரே நாளில் 169 மில்லி மீட்டர் மழை பொது மக்கள் பெரும் அவதி!!!

வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் தீவிரமாக பெய்து வருகிறது குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் அவ்வப்போது சில இடங்களில் மிதமான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கன்னியாகுமரி...

Read more

வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி.. கூட்டு சேர்ந்து சீரழித்த கும்பல்..!

வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை கூட்டு சேர்ந்து சீரழித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வாங்கித் தராத...

Read more

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் தற்போது இரண்டு நாட்களாக மழை...

Read more
Page 230 of 365 1 229 230 231 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.