செய்திகள்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காவலரின் மகன் அடித்துக் கொலை..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காவலரின் மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சம்பரை என்னும் கிராமத்தில் வசித்து...

Read more

பேஸ்புக்கில் ஐபிஎஸ் அதிகாரிகள் பெயரில் மெகா மோசடி 2 பேர் ராஜஸ்தானில் கைது…

பேஸ்புக்கில் ஐபிஎஸ் அதிகாரிகள் பெயரில் மெகா மோசடி 2 பேர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டார். ஐபிஎஸ் அதிகாரிகளான டி.ஜி.பி சுனில் குமார், மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார்...

Read more

கொள்ளையனை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு…

கொள்ளையனை விரட்டி சென்ற போலீசாரை அரிவாளால் வெட்டியா ரௌடி. தீபாவளியை முன்னிட்டு சென்னை மாநகர காவல் எல்லையில் எந்தவித தவறுகளும் நடைபெறாமல் இருக்க ஜாமீனில் வெளியே வந்த...

Read more

துபாயிலிருந்து சென்னைக்கு கடத்திய 7 கிலோ தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து சென்னைக்கு கடத்திய 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயிலிருந்து மீட்பு விமானத்தில் இருந்து சென்னைக்கு பல லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை...

Read more

ஈரோடு ரயில் நிலையம் உள்பட 10 இடங்களில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த வாலிபர் கைது…

ஈரோடு மாவட்டத்தில் ரயில் நிலையம் உள்பட 10 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாடு அறைக்கு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை ரயில்வே...

Read more

திருக்கோவிலூர் அருகே துப்பாக்கியால் சுட்டு மளிகை கடைக்காரர் கொலை…

திருக்கோவிலூர் அருகே முன்விரோத தகராறில் நாட்டு துப்பாக்கியால் சுட்டு மளிகை கடை உரிமையாளர் கொலை செய்யப்பட்டார்.  கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிறுபனையூர் தக்கா கிராமத்தை சேர்ந்தவர்...

Read more

சென்னை விமான நிலைய கழிவறையில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலைய கழிவறையில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரையும் சோதனை செய்வது வழக்கம் மேலும்...

Read more

சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர்கள், மருத்துவர்கள் உள்பட 105 சாட்சிகள் சேர்ப்பு…

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் காவலர்கள், மருத்துவர்கள் உள்பட 105 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த மொபைல்...

Read more

நாளை தீபாவளி- கடைசி நேரத்தில் பட்டாசுகளுக்கு தடை விதித்தது தெலுங்கானா அரசு…

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் பட்டாசு விற்பனை தொடங்கி களைகட்டி...

Read more

புதிய வீடு கட்டிக் கொடுத்த பள்ளி நண்பர்கள்…

கஜா புயலில் பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவருக்கு அவரது பழைய நண்பர்கள் புதிதாக வீடு கட்டிக் கொடுத்தனர். கஜாபுயலால் புதுக்கோட்டையில் பெரும் சேதம் ஏற்பட்டது. இதில் மச்சுவாடி பகுதியை...

Read more
Page 232 of 365 1 231 232 233 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.