டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு...
Read moreசிவகங்கையில் சிறுமியைக் கொலை செய்து சுவரில் வைத்து பூசியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் திருப்பூரில் டைலராக...
Read moreசித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்த நாளையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (வியாழக்கிழமை) திறக்கப்படுகிறது. சித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில்...
Read moreஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள் 4 பேர் கைது செய்யபட்டனர். இந்தியாவில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு ஒரு நல்ல வரவேற்பு இருக்கின்றது. ஆனால் அதனை...
Read moreபெரம்பலூரில் ரூ.4 கோடி மதிப்பிலான வெங்காய பதுக்கல் தொடர்பாக 5 பேர் கைது. பெரம்பலூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் வியாபாரி பாலாஜி என்பவர். இவரை தற்போது திருச்சி...
Read moreஅருப்புக்கோட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு 35 சவரன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருப்புக்கோட்டை பகுதியில் கணேஷ் நகரில் ராம் குமார...
Read moreநிழலுலக தாதா, தாவூத் இப்ராஹிமுக்கு மஹாராஷ்டிரவில் உள்ள 6 சொத்துக்கள், 23 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டன. மும்பை தொடர் குண்டு வெடிப்பில் மூளையாக செயல் பட்ட...
Read moreஇந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகியுள்ள தமிழக வீரர் நடராஜனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கு தேர்வுதுபாயில் சமீபத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் தமிழகத்தைச்...
Read moreஊடகத்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பது அரசின் கடமை என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். ஊடகத்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பது அரசின் கடமை என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக, இந்திய கம்யூனிஸ்டு மாநில...
Read moreதன் தரமான திரைப்படங்களாலும் அழகான சிரிப்பாலும் நம்மைக கவர்ந்த விஜய் சேதுபதியின் கலக்கலான புகைப்படங்கள் சில…இதோ உங்களுக்காக
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh