தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு நாட்டுப்படகில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.20 கோடி மதிப்புள்ள விரலி மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது. தனுஷ்கோடி வழியாக ஏற்றுமதி இறக்குமதி கப்பல்கள் இயங்குவது வழக்கம்....
Read moreதுபாயில் இருந்து ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு வந்த பயணியிடம் ரூ.40.62 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு வந்த விமானமானது...
Read moreநெல்லையில், காவலர் ஒருவர் பணியின் போது வீடுகளை நோட்டமிட்டு ஓய்வு நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாநகர், பெருமாள்புரம் பகுதியில் தங்கதுரை...
Read moreஅமெரிக்காவின் 46 வது அதிபரானார் ஜோ பிடன். 2016 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் எவ்வித ஆட்சி அதிகாரத்திலும் அமர்ந்து இராத டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின்...
Read moreசென்னையின் தேடப்படும் குற்றவாளி சதுர்வேதி சாமியாரை கைது செய்ய சென்னை மகளிர் நீதிமன்றம் ஒருவாரம் கெடு கொடுத்துள்ளது. பெண்ணை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2004ல்...
Read moreஅரக்கோணம் அருகே டாஸ்மாக் விற்பனையாளரிடம் இருந்து ரூ.3 லட்சம் பணம் வழிப்பறி செய்துள்ளனர். டாஸ்மாக் என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான். மேலும் அதில் வருமானமும் கொஞ்சம் பெருத்தது...
Read moreமதுரை அருகில் கஞ்சா விற்பனை செய்து வந்த பெண் கைது செய்யப்பட்டார். கஞ்சா விற்பனை தற்போது களைகட்டி வருகிறது என்று சொல்லலாம். தோண்ட தோண்ட வரும் தண்ணீர்...
Read moreசெம்மர கடத்தல் கும்பல் தலைவன் கோவையில் சிக்கினான், அவரை ஆந்திரா போலீஸ் மடக்கி பிடித்துள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர், கடப்பா, நெல்லூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் செம்மரங்கள்...
Read moreசென்னை பட்டாபிராம் பகுதியில் 300 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. குட்கா என்ற சொல்லுக்கும் அந்த பொருளுக்கும் இங்கு பலபேர் அடிமை. அவர்களின் போதை பழக்கத்தை சிலர்...
Read moreசென்னையின் பல்வேறு இடங்களுக்கு கஞ்சா விநியோகம் செய்து வந்த ஆந்திராவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடி போதைக்கு அடிமையாக இருப்பது போலவே பலரும் கஞ்சா...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh