செய்திகள்

காலையில் காவலர்.. இரவில் கொள்ளையன்: நெல்லை, தூத்துக்குடியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த காவலர் சஸ்பெண்ட்..!

காலையில் காவலர், இரவில் கொள்ளையன், என்ற வேஷம் போட்டு கொள்ளையடித்து கொண்டு இருந்த காவலர் கைது. திருடர்களை தடுக்கத்தான் போலீசார் இருக்கின்றனர். சில சமயங்களில் வேலியே பயிரை...

Read more

கன்னியாகுமரியில் பல பெண்களை ஏமாற்றி பணமோசடி செய்த காசி மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

கன்னியாகுமரியில் பல பெண்களை ஏமாற்றி பணமோசடி செய்த காசி மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த காசி என்ற இளைஞரை தெரியாதவர்கள் யாரும் இருக்க...

Read more

ஆன்லைன் ரம்மிக்குத்தடை முதலமைச்சர் அதிரடி!!!

ஆன்லைன் ரம்மி என்ற சூதாட்ட விளையாட்டில் கடந்த சில மாதங்களாக பலபேர் தங்கள் பணங்களை இழந்துள்ளனர் சில பேர் தற்கொலையும் செய்துள்ளனர் இதனால் பெருவாரியான மக்களிடம் அதை...

Read more

சட்டத்தை மீறு…நடவடிக்கை எடுப்போம் பாரு…பா.ஜ.கட்சிக்கு அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

பா.ஜ.க தனது வேல் யாத்திரையை கைவிடுவது நல்லது. சட்டத்தை மீறினால் பா.ஜ.க மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். மீன்வளத்துறை...

Read more

வாங்க பேசலாம்: எவரையும் எளிதில் கவர்வது எப்படி?

சில பேர் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல உணர்கிறோம்..ஒரு சிலர் எப்போது நிறுத்துவார்கள் என்று தோன்றும்..இந்த வேறுபாடு எதனால்? நம்மாலும் சுவாரஸ்யமாக பேச முடியும்..இதோ சில குறிப்புகள்...

Read more

மனைவியுடன் தொடர்பு வைத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலனை கொன்று நள்ளிரவில் சடலம் ஏரியில் புதைப்பு…

மனைவியுடன் தொடர்பு வைத்ததால் ஆத்திரம் கொண்டு கள்ளக்காதலனை கொன்று நள்ளிரவில் அவரின் சடலத்தை ஏரியில் புதைத்த கணவர். பெரிய காஞ்சிபுரம் , ஜவகர்லால் தெருவை சேர்ந்தவர் ஆக்டிங்...

Read more

குடும்பத்தகராறு இளம்பெண் தற்கொலை

குடும்பத்தாரால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். வளசரவாக்கம், விஜயா நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன், பிளம்பர். இவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அபிராமி, என்ற...

Read more

என்னது? நாம ஏற்கனவே ஏலியன்ஸ் பாத்துட்டோமா?!

ஓமுவாமுவா என்ற பொருள் ஏலியன் தொழில்நுட்பத்தில் இயக்கப்பட்டது என்றும் அதன் அம்சங்கள் சாதாரண விண்மீன் போன்றது இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது ஓமுவாமுவா, நமது சூரிய மண்டலத்திற்குள் கவனிக்கப்பட்ட...

Read more

பிரபல ரவுடியின் மகன் ஓடஓட வெட்டிக்கொலை: கொருக்குப்பேட்டையில் பரபரப்பு

கொருக்குப்பேட்டையில் பிரபல ரவுடியின் மகனை மர்ம கும்பல் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொருக்குபேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பிரபல...

Read more

மாநகராட்சி கட்டிடத்தில் திருட்டு…

மாநகராட்சி கட்டிடத்தில் திருட்டு அலுவலகத்தை பூட்டாததால் உள்ளே சென்று திருடினேன் என கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். பெரம்பூர் கிருஷ்ணமூர்த்தி சாலை 35வது வார்டு மாநகராட்சி அலுவலகம்...

Read more
Page 238 of 365 1 237 238 239 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.