செய்திகள்

மினி வேனில் கடத்திய 3 டன் குட்கா பறிமுதல்…

மினி வேனில் மூன்று டன் குட்கா கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். துரைப்பாக்கம் பகுதியில் உள்ள கடைகளுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நிலையில்....

Read more

துபாய் மீட்பு விமானத்தில் பேரீச்சம் பழத்தில் தங்கம் கடத்தல்…

துபாய் மீட்பு விமானத்தில் பேரீச்சம் பழத்தில் தங்கம் கடத்தல் செய்தவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். துபாயிலிருந்து பிளை துபாய் மீட்பு விமானம் நேற்று சென்னை வந்தது. அதில்...

Read more

போலி கால்சென்டர் நடத்தி மோசடி- 3 பேர் கைது

போலி கால்சென்டர் நடத்தி மோசடி செய்த மூன்று பேர் கைது செய்ப்பட்டார்கள். கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் அமர்நாத் இவர் ஒரு தனியார் கம்பெனி மேலாளர். இவர் தற்போது...

Read more

தேனியில் சட்டவிரோதமாக மதுபான பார் நடத்திய 19 பேர் கைது!

தேனியில் சட்டவிரோதமாக மதுபான பார் நடத்திய ௧௯ பேரை காவல்துறை கைது செய்தது. நாளுக்கு நாள் குடிபோதைக்கு அடிமை ஆவரக்ளின் எண்ணிக்கை அதிமாகி கொண்டு தான் போகிறது....

Read more

ஐம்பொன் சிலை கடத்தலில் முக்கிய குற்றவாளியை பிடிக்க போலீஸ் தீவிரம்

ஐம்பொன் சிலை கடத்தலில் முக்கிய குற்றவாளியை பிடிக்க போலீஸ் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  ஐம்பொன் சிலை கடத்தலில் முக்கிய குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி...

Read more

திருப்பதியில் அதிக டோக்கன்கள் பக்தர்கள் மகிழ்ச்சி!!!

கொரோனா பரவல் அதிகரிப்பால் திருப்பதியில் கடந்தசில நாட்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டு இருந்த இலவச தரிசன டோக்கன் கடந்த வாரம் முதல் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. முதலில்...

Read more

காதலில் சொதப்பாமல் இருப்பது எப்படி?

அண்ணலும் நோக்கி, அவளும் நோக்கி ஒரு வழியாய்க் காதலில் விழுந்தால் மட்டும் போதுமா..அந்த அன்பை, சுவாரஸ்யத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் முயற்சி செய்யுங்கள்! இதோ சில குறிப்புகள்...

Read more

கட்டிட மேஸ்திரியிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 ரவுடி கைது

கட்டிட மேஸ்திரியிடம் கத்திமுனையில் வழிப்பறி செய்த இரண்டு வாலிபர்கள் கைது. ஆவடி புதுநகர் 6வது தெருவை சேர்ந்தவர் சேகர். கட்டிடமேஸ்திரி. நேற்று முன்தினம் வீட்டிலிருந்து கடைக்கு புறப்பட்டார்....

Read more

போக்சோவில் வாலிபர் கைது

போக்சோ சட்டத்தில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆவடி ராம்நகரை 17 வயது சிறுமி கடந்த 30ம் தேதி திடீரென மாயமானாள். பெற்றோர் பல இடங்களில் தேடியும்...

Read more

சென்னை, திருவள்ளூரில் 3 வீடுகள் பல கோடிக்கு சொத்துகளை வாங்கி குவித்த சேலம் பதிவுத்துறை டிஐஜி…

சேலம் மண்டல பத்திர பதிவுத்துறை டிஐஜி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி விசாரித்ததில், அவர் பல கோடிக்கு சொத்துகளை வாங்கி குவித்திருக்கும் பரபரப்பு தகவல்...

Read more
Page 239 of 365 1 238 239 240 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.