செய்திகள்

உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்ற மளிகை வியாபாரி வீட்டில் 20 சவரன் நகை, வெள்ளி திருட்டு…

உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்ற மளிகை வியாபாரி வீட்டில் 20 சவரன் நகை, வெள்ளிப்பொருட்கள், பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை கல்புதிரை...

Read more

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தென்திருப்பேரையில் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தென்திருப்பேரையில் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். தேநீர் கடை...

Read more

மாமூல் தர மறுத்த இறைச்சிக் கடைக்காரர் மீது தாக்குதல்…

வேலூரில் மாமூல் தர மறுத்த இறைச்சி கடை உரிமையாளரை ரவுடி கும்பல் சரமாரியாக வெட்டும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்துவச்சேரியில் கோழிக்கறி கடை நடத்தி வருபவர்...

Read more

புதுச்சேரியில் துணிக்கடை காவலாளியை தாக்கிய வழக்கில் 2 பேரை கைது

புதுச்சேரி அண்ணாசாலையில் துணிக்கடை காவலாளியை தாக்கிய வழக்கில் 2 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.  கொரோன பொதுமுடக்கங்கள் தளர்க்கப்பட்டு தற்போது அணைத்து அக்கடைகளும் நடைபெறு வருகின்றது. இந்நிலையில் புதுச்சேரியில்...

Read more

வாங்க..கிறிஸ் கெயில் வீட்டுக்கு போலாம்!

பஞ்சாப் அணியைத் தூக்கி நிறுத்தி ஐ.பி.எல்-ல் கலக்கி வரும் கிறிஸ் கெயில் நிஜத்தில் ஜாலியான நபர்..ஜமைக்காவில் அவரது பிரம்மாண்டமான மாளிகை அனைவரையும் வியக்க வைக்கிறது..இதோ நீங்களும் பாருங்கள்...

Read more

திருமண மண்டபத்தில் மொய் பணம் திருட்டு:ஆசாமி கைது

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய்பணத்தை திருடிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர். ஊத்துக்கோட்டை மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த நவீன் மற்றும் ஆந்திராவை சேர்ந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்...

Read more

மது விருந்துடன் நடன நிகழ்ச்சி: பார் மேலாளர் கைது

மது விருந்துடன் நடன நிகழ்ச்சி செய்ததால் அந்த பார் மேலாளர் கைது செய்யப்பட்டார். நீலாங்கரை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான பாரில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில்...

Read more

கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 2 பேர் கைது

கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து இதுதொடர்பாக டிரைவர் மற்றும் கிளீனரை கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் வீ.ஆர்.பி.சத்திரம் அருகில் நேற்று...

Read more

கர்நாடகாவிலிருந்து கடத்தி வந்த 100 கிலோ குட்கா பறிமுதல்…

கர்நாடகாவிலிருந்து கடத்தி வந்த 100 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு அதில் தொடர்புடைய 4 பேரை கைது செய்தனர். வடசென்னையில் உள்ள கடைகளுக்கு குட்கா பொருட்களை விற்பனை...

Read more

திருமணமான ஓராண்டில் இளம்பெண் அடித்து கொலை? ஏரியில் சடலம் மீட்பு

திருமணமான ஓராண்டில் இளம்பெண் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் உடல் ஏரியில் இருந்து மீட்பு. சோழிங்கநல்லூர் ஏரிக்கரையை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு கடந்த...

Read more
Page 240 of 365 1 239 240 241 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.