செய்திகள்

புதுமண தம்பதிக்கு வெங்காயம் பரிசளித்த தோழிகள்…

திருமண விழாவில் புதுமண தம்பதிக்கு தோழிகள் வெங்காயத்தை பரிசாக அளித்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது. வெங்காயத்தின் விலை தங்கம் போல ஏறி மக்களின் மனதை களங்கவிடுகிறது. இல்லது...

Read more

ஐ.நா.சபை 75ஆவது வருட நிறைவு : இந்தியாவின் பங்களிப்பு குறித்து ஜெய்சங்கர் பெருமிதம்

ஐ.நாவின் 75 வது ஆண்டு தினத்தையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஐ.நா வின் வெற்றியில் இந்தியாவின் பங்களிப்பை...

Read more

இந்திய ஹாக்கி அணி பகுத்தாய்வு பயிற்சியாளர் பதவி விலகல்

இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் பகுத்தாய்வு பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சிரில்லோ விலகி உள்ளார். தனது வாழ்க்கையில், சிரெல்லோ ஒரு ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம், இரண்டு...

Read more

தமிழகத்தில் புத்தம்புதிய அமைப்பு: எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, கள்ளக்குறிச்சி வட்டம் வீரசோழபுரத்தில் 104 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 26 ஆயிரத்து 482 சதுர மீட்டர் பரப்பளவில், தரை மற்றும் 8...

Read more

மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை: கவர்னர் அத்துமீறல்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இந்த விவகாரம் குறித்து விவரங்கள் குறிப்பிட்டிருக்கிறார் தமிழக அரசு இளநிலை மருத்துவ கல்வி மாணவர்...

Read more

தமிழகத்தில் 7 புதிய தொழி்ல் நிறுவனங்களை முதல்வர் தொடங்கி வைத்தார்… 10 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 7 புதிய தொழில் நிறுவனங்களை முதல்வர் இன்று தொடங்கி டைத்தார். பின்னர், 10 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்....

Read more

சென்னையில் மின்சார ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க வேண்டும்

சென்னையில் மின்சார புறநகர் ரயில்களின் சேவைகளை மீண்டும் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கொரோனா ஊரடங்குதமிழத்தில்...

Read more

திருநங்கை கொலை வழக்கில் சிக்கிய பிரியாணி மாஸ்டர் வாக்குமூலம்

டிரான்ஸ் கிச்சனில் வேலை கொடுத்து வாழ வழி ஏற்படுத்திக்கொடுத்த திருநங்கை சங்கீதாவை கொலை செய்துள்ளார் பிரியாணி மாஸ்டர் ராஜேஷ். பாலியல் தொல்லை கொடுத்ததைப்பற்றி போலீசில் புகார் தெரிவிப்பதாக...

Read more

தியாகராயநகர் நகை கொள்ளை வழக்கில் துப்பு துலங்குகிறது

சென்னை தியாகராயநகரில் 5 கிலோ நகை கொள்ளை வழக்கில், சம்பந்தப்பட்ட கொள்ளையன் பற்றிய வீடியோ காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த செவாய்க்கிழமை அவரின் கடையின்...

Read more

ஓரின சேர்க்கைக்கு மறுத்ததால் கொலை…

விழுப்புரம் அருகே ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த பள்ளிச்சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த நொச்சிக்குப்பம் கிராமத்தைச்...

Read more
Page 247 of 365 1 246 247 248 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.