செய்திகள்

எல்லைப்பகுதியை இணைக்கும் 44 பாலங்களை திறந்து வைக்கிறார் – மத்திய பாதுகாப்பு அமைச்சர் !

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று 44 பாலங்களைத் திறந்து வைக்கிறார். சமீபத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதியான லடாக்கில் சீன ராணுவத்தினர் அத்துமீறி இந்திய...

Read more

மகாராஷ்டிரா முதல்வர் மக்களிடம் வேண்டுகோள்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது., அம்மாநில முதல் மந்திரி உத்தவ் தாக்கரே பொதுமக்களுடன் இணைய வாயிலாகப் பேசினார். மகாராஷ்டிராவில் 70...

Read more

சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக வரும் அக்., 16 முதல் 5 நாட்களுக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில் திறக்கப்படும் அக்.,16ம் தேதி எந்தவித...

Read more

இளம்பருவக் கனவு நனவானது – போர் விமானத்தின் முதல் பெண் விமானி ஷிவாங்கி!

இந்திய விமானப் படையில், சமீபத்தில் சேர்க்கப்பட்ட, அதிநவீன, 'ரபேல்' போர் விமானத்தின் முதல் பெண் விமானி என்ற சிறப்பைப் பெறுகிறார், ஷிவாங்கி சிங், 25. இவரது சொந்த...

Read more

சீன அரசால் மிகவும் மதிக்கப்படும் இந்தியர்: த்வாரகாநாத் பிறந்தநாள் விழா!

1938 முதல் 1942 வரை சீன-ஜப்பானிய போர் உச்சத்தில் இருந்தது. அப்போது சீனாவின் நட்பு நாடாக இருந்த இந்தியா சார்பாக ஐந்து மருத்துவர்கள் கொண்ட ஓர் குழு...

Read more

“தி.மு.க. கூட்டணி விரைவில் உடைவது மட்டுமின்றி சிதறி விடும்” – கடம்பூர் ராஜு

கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தி.மு.க வில் ஒருமித்த கருத்துடைய காட்சிகள் இல்லை என்று பேசினார்....

Read more

அரசைக் கவிழ்ப்பதற்கு ஐகோர்ட்டு பயன்படுத்தப்படுகிறது: ஜெகன்மோகன் ரெட்டி பரபரப்பு கடிதம்

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி செயல்படுவதாக கூறி தலைமை நீதிபதிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரம் மாநில அரசியலில்...

Read more

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டம் – சிதம்பரம் கருத்து

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் நாடு முழுவதும் விவசாயிகளிடம் கொந்தளிப்பு ஏற்பட்டு போராட்டம் நடைபெறுகிறது. மாநாட்டில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் காணொலி காட்சி மூலம்...

Read more

தேஜஸ் சிறப்பு ரயில் – விவரங்கள்

சென்னையில் இருந்து இயக்கப்படும் தேஜஸ் சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால்:- சென்னை...

Read more

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த எஸ்.பி. பணியிடை நீக்கம் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு…

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த எஸ்.பி.யின் பணியிடை நீக்கம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பாலியல் தொல்லைநாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடக்க காலங்களில்...

Read more
Page 262 of 365 1 261 262 263 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.