கடலூர் மாவட்டம் தெற்குதிட்டை ஊராட்சி மன்ற தலைவி ராஜேஸ்வரியை அவமதித்தது தொடர்பாக துணைத்தலைவர் மோகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டை...
Read moreவங்கிக் கடன் தவணைகள் ஒத்திவைப்பு காலத்தை 6 மாதத்திற்கு மேல் நீட்டிப்பது சாத்தியமில்லை என்று ரிசர்வ் வங்கி சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து உள்ளது. கொரோனா காலத்தில் வட்டிக்கு...
Read moreதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி முன்னாள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தனது ஆதரவாளர்களுடன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். வருகின்ற 2021-ஆம் ஆண்டு தமிழக...
Read moreகேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அடுத்த மாதம் 16-ஆம் தேதி முதல் மண்டல பூஜை தொடங்குகின்றது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், கேரள அறநிலையத்துறை அமைச்சர்...
Read moreநாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் கொரோனா நோய் பரவி வருகிறது மே, ஜூன் மாதங்களில் பரவல் தீவிரம் ஆனது இதனால் சென்னையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட...
Read moreராகினி மற்றும் சஞ்சனா சிறையில் மோதிக் கொள்வதாகத் தகவல். போதைப் பொருள் வழக்கு விவகாரத்தில் கைதாகி பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகைகள் ராகினி, சஞ்சனா இருவரும்...
Read moreகாவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 36-வது கூட்டம் ஒழுங்காற்றுக்குழு தலைவர் நவீன்குமார் தலைமையில் காணொலிக் காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி...
Read moreபாகிஸ்தானிலும் டிக் டாக் செயலிக்குத் தடை. இந்திய – சீன எல்லையில் ஏற்பட்ட சண்டையில் இருதரப்பிலும் மனஸ்தாபம் ஏற்பட்டது. இதையடுத்து,இந்திய அரசு சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை...
Read moreஉள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘ருத்ரம்-1’ ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். எதிரி நாடுகளின் ரேடார்கள், ஜாமர்கள், தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் கருவிகள் என எதிரிகளின்...
Read moreமிசோரமில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிக்டரில் 3.6 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிசோரமில் சாம்பை பகுதியில் இன்று...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh