இந்திய விமானப்படை தின கொண்டாட்டம் இன்று தொடங்கி உள்ள நிலையில், நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க விமானப்படை எப்போதும் தயாராக இருக்கும் என விமானப்படை தளபதி பேசினார். இந்திய...
Read moreஇந்திய விமான படை கொண்டாட்டம் இன்று நடைபெற்று வருகின்றது. இந்திய விமானப் படை ஆங்கிலேயர் காலத்தில் 1932-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. அதையொட்டி ஒவ்வொரு...
Read moreகேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், ஆம்புலன்ஸ்-ல் அமர்ந்து தேர்வு எழுதிய சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மாணவருக்கு படிப்பின் மீதுள்ள ஆர்வத்தைக் கண்டு,...
Read moreஷாம்பு உலகில் புகழ்பெற்ற டாக்டர் சி.கே.ராஜ்குமார் காலமானார். அவருக்கு வயது 68. கெவின் கேர் நிறுவன தலைவர் சி.கே. ரங்கநாதனின் சகோதரரும், சுஜாதா பயோ டெக் ஆய்வகத்தை...
Read moreகோவில் வீதியில் விண்கல் விழுந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மெக்ஸிகோவில் வீதியில் விண்கல் விழுந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த உலகில் நாம் வாழ்ந்தாலும் பூமியிலிருந்து கொண்டு...
Read moreலடாக்கில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. லடாக்கில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு உள்ளவர்கள் அனைவரும் பீதியில் உள்ளனர். லடாக்கில் இன்று காலை 9.22...
Read moreசபரிமலையில் ஐப்பசி மாத பூஜையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலால், கடந்த மார்ச் முதல், சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனினும் ஐப்பசி மாத...
Read moreமூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகத்துடன், ஆம்புலன்ஸ் ஒன்று மதுரையில் இருந்து, நாகர்கோவிலுக்கு, மூன்று மணி நேரத்தில் வந்து சேர்ந்தது. மதுரையை சேர்ந்த இளைஞர் வேல்முருகன் என்பவர் வயது 27,...
Read moreஇந்திய விமான படையின் 88வது ஆண்டு தினத்தினை முன்னிட்டு விமான படை போர் வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். நம் இந்திய விமானப்படை...
Read moreஸ்பெயினில் நடந்த தடகளப் போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் பிரிவில் உகாண்டா வீரர் மற்றும் இதே போன்று மகளிர்ப் பிரிவு 5 ஆயிரம் மீட்டர் தடகளப் போட்டியில்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh