செய்திகள்

அண்ணாமலையார் திருக்கோவில் 1000 கால் மண்டபம் – பக்தர்கள் பயன்பாட்டுக்கு இன்று திறப்பு

உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகின்ற அண்ணாமலையார் திருக்கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் அமைத்துள்ள ஆயிரம் தூண்கள் கொண்ட 1000 கால் மண்டபம் பக்தர்களின்...

Read more

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் – அரசாணை வெளியீடு

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை பெய்தது. இந்த அதீத...

Read more

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார வளர்ச்சி முன்னேற்றம் அடையும் – முகேஷ் அம்பானி

குஜராத் மாநிலம், காந்தி நகரில் உள்ள பண்டித தீனதயாள் எரிசக்தி பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி உரையாற்றினார். அப்போது...

Read more

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026-ம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்படும் – மத்திய அரசு திட்டம்

மத்திய அரசு மதுரை உயர்நீதிமன்றத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை அக்டோபர் 2026 க்குள் கட்டி முடிக்கப்படும் என திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் அளித்துள்ளது. மதுரையை சேர்ந்த K.K.ரமேஷ் தாக்கல்...

Read more

WATCH today – ‘லவ் டுடே’ படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி…

பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கியுள்ள லவ் டுடே திரைப்படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. லவ்டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதன், சத்யராஜ், யோகிபாபு, இவானா உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். ஏ.ஜி.எஸ். நிறுவனம்...

Read more

மழையின் காரணமாக கடைசி டி20 போட்டி டிரா… இந்திய அணி வெற்றி

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதையடுத்து கடைசி மற்றும் இறுதி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. நியூசிலாந்து அணியின் கேப்டன்...

Read more

ராகுல் காந்தி பாதயாத்திரையில் 4 நாட்களுக்கு இணையும் பிரியங்கா காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி பாதயாத்திரையை தொடங்கினார்....

Read more

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்- பிரதமர் மோடி

பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம், அனைத்து மத்திய அரசு துறைகளிலும் 18 மாதங்களில் (ஒன்றரை ஆண்டுகளில்) 10 லட்சம் பேருக்கு ரோஜ்கார் மேளா திட்டத்தின் கீழ்...

Read more

கடும் குளிர்- காஷ்மீராக மாறிய ஊட்டி; ஊட்டியாக மாறிய சென்னை

வடகிழக்கு பருவமழை காலமான தற்போது, மழைக்கோட் போட்டுக்கொண்டு வெளியே செல்லும் பொதுமக்கள் ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு வெளியே செல்வதை பார்க்க முடிகிறது. சென்னையில் வழக்கமாக கடும் குளிர் நாட்களில்...

Read more

நெல்லையில் தொடரும் கொலை சம்பவங்கள்; அச்சத்தில் மக்கள்

நெல்லை நடுக்கல்லூர் பகுதியைச் சேர்ந்த நம்பி இரவு பணிக்காக சென்று கொண்டிருந்த போது நெல்லை தொழிற்பேட்டை வளாகத்தில் நம்பியை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள்...

Read more
Page 30 of 365 1 29 30 31 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.