செய்திகள்

தல தோனியின் ஓய்வுக்கு முக்கிய காரணமாக அமைந்த விஷயம் இதுதான்:கவாஸ்கர்

 நேற்று சனிக்கிழமை,எம்.எஸ். தோனி,  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ஒரு பெரிய அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினார். கடந்த ஆண்டு உலகக் கோப்பைக்குப் பின்னர் சர்வதேச...

Read more

நெருக்கடியான தருணங்களிலும் இந்திய அணியை வெற்றிநோக்கி வழிநடத்திய ‘கேப்டன் கூல்’ என ஸ்டாலின் புகழாரம்…

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டன், இந்தியாவுக்கு அதிக கோப்பைகளை பெற்று தந்தவருமான மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து...

Read more

செங்கோட்டையில் பயன்படுத்தப்பட்ட ட்ரொன் எதிர்ப்பு இயந்திரம்

74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தேச மக்களிடம் உரையாற்றிய போது அவரது பாதுகாப்புக்காக பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.தற்போது பெருகி வரும் குட்டி விமானங்களான...

Read more

விண்வெளியில் தெரியும் மொரீஷியஸில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு

 இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவு நாடான மொரீஷியஸ் சுற்றுச்சூழல் பேரழிவின் விளிம்பில் உள்ளது. ஜூலை மாத இறுதியில் ஒரு சரக்கு கப்பல் பவளப் பாறையைத் தாக்கியது. இது...

Read more

உயிர்த் தியாகம் செய்யத் தயாராகும் ஆசிரியர்….

இந்தியா சீனா இடையே போர் ஏற்பட்டால் அதில் தான் கலந்து கொண்டு உயிர் தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன் என்றும், தன்னை இராணுவத்தினருடன் இணைந்து பணியாற்ற அனுமதிக்க...

Read more

காரணத்தை ஆராய வேண்டும் – அழகிரி வலியுறுத்தல்

கொரோனா பாதிப்பு உயர்வுக்கான காரணத்தை இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தீவிரமான விழிப்புணர்வு பிரசாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக,...

Read more

மானத்தைப் பாராமல் உயிர் காத்த பெண்கள்!!!

பெரம்பலூரில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 4 இளைஞர்கள் ஆற்றுப் பள்ளத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர். அங்கு துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்கள் அவர்களை காப்பாற்றியுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திம் சிறுவாச்சூர்...

Read more

செல்போனால் மூன்று பேர் பலி

கரூர் மாவட்டம் ராயனூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் மகன்கள் மொபைல் போன் வெடித்ததில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கரூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

Read more

2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க வேண்டும் – சரத்குமார் வலியுறுத்தல்

2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விரைவில் பணி வழங்க வேண்டும் என்று சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள...

Read more

கோழிக்கோடு விமான விபத்து தொடர்பாக விசாரணையைத் தொடங்கியது சிறப்பு புலனாய்வுக் குழு …

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்து தொடர்பாக, புலனாய்வு அமைப்பகம் விசாரணையை தொடங்கியுள்ளது. Kozhikode: Rescue operation underway after an Air India...

Read more
Page 337 of 365 1 336 337 338 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.