செய்திகள்

மருந்தகங்களில் பாராசிட்டமால் விற்க தடையா? தமிழக அரசு விளக்கம்

பாராசிட்டமால் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின்றி விற்பனை செய்யக் கூடாது என்றும் அவ்வாறு விற்பனை செய்தால் அபராதம் விதிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மருந்தகங்களுக்கு வாய்மொழியாக அரசு...

Read more

நகைக்கடன்கனை நிறுத்திவைத்தது அதிர்ச்சி அளிக்கிறது – டிடிவி தினகரன்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்களை நிறுத்தி வைத்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  கொரானா பாதிப்பினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை, எளிய ,...

Read more

சாலையோர மரங்களில் விளம்பர பலகைகள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை தேவை – உயர்நீதிமன்றம்

சென்னையில் சாலையோர மரங்களில் விளம்பர பலகைகள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடவடிக்கை எடுத்தது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை...

Read more

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியீடு.! மத்திய அமைச்சர் அறிவிப்பு

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியிடப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பிப்ரவரி...

Read more

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு கூடுதல் நிதி தேவை-ஆர்.பி.உதயகுமார்

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட பிற நோய்கள் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சிறப்பு மருத்துவ முகாமை வருவாய்த்துறை...

Read more

விசாகப்பட்டினம் ரசாயனத் தொழிற்சாலையில் தீ விபத்து

பாரவாடாவில் உள்ள பிரபல மருந்து நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர். பலகோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே பாரவாடாவில்...

Read more

மண்டல வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் நிலவரங்களை வெளியிட்டது சென்னை மாநகராட்சி!

சென்னையில், மண்டல வாரியாக கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள்...

Read more

மக்களின் நலனுக்காக ஆக்கபூர்வ முடிவுகளை எடுத்திடுக-ஸ்டாலின்

அமைச்சரவைக் கூட்டத்தில், ஆக்கபூர்வ முடிவுகளை முதலமைச்சர் பழனிசாமி எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள...

Read more

புதியதாய் உதயமானது எடப்பாடியார் நகர்!

எடப்பாடியார் நகர்- புதிய குடியிருப்புக்கு முதல்வரின் பெயரை சூட்டியுள்ளனர், ஈரோடு மக்கள். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read more

சில்லறை பணவீக்கம் அதிகரிப்பு

நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையில் நாட்டின் சில்லறை பணவீக்கம் ஜூன் மாதத்தில் 6.09 சதவீதமாக இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடைசியாக நடப்பாண்டு மார்ச் மாதத்தில் சில்லறை...

Read more
Page 363 of 365 1 362 363 364 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.