கோவில் திருவிழாக்களில் முதல் மரியாதை கொடுக்கும் நடைமுறை நிறுத்தப்பட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், பர்கூர் கிராமத்தில் உள்ள பந்தீஸ்வரர் கோவிலின் மகா...
Read moreஅனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு...
Read moreமறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு அரசே வீடு ஒதுக்கீடு செய்து விட்டு அதை ரத்து செய்தது இலக்கியவாதிகளை அவமதிக்கும்...
Read moreமாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் நான்கு சதவீத இட ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. அரசுப்பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இது...
Read moreவிசாரணைக்காக அழைத்து வந்த வட மாநில நபர் காவல் நிலையம் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த...
Read moreதிருப்பதி கோவிலில் லட்டு வாங்க இனி கீழ்கண்ட நடைமுறையைப் பின்பற்றலாம் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது. திருப்பதிக்கு சென்று விட்டு லட்டு சாப்பிடாமல், லட்டு வாங்காமல் வந்தால் வெங்கடாசலபதியின்...
Read moreதமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் மாநிலத் தகவல் ஆணையர்களாக வி.பி.ஆர்.இளம்பரிதி மற்றும் எம்.நடேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ள வி.பி.ஆர்.இளம்பரிதி மற்றும் எம்.நடேசன் ஆகியோர்...
Read moreநடிகர் ஸ்ரீகாந்த், முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத்தை ஆகிய இருவரையும் ஒன்றாக காவலில் எடுத்து போலீசார் விசாரிக்க உள்ளனர். கொகைன் போதைப்பொருள் வழக்கில் கைதாகி நடிகர் ஸ்ரீகாந்த்...
Read more50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை மிக முக்கியமான சிகிச்சையாக...
Read moreதஞ்சாவூர் மாவட்டம் மனோரா கடற்கரையில் ரூ.15 கோடி சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியது. வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh