பிரபல நிறுவனத்தின் வாங்கிய கைகடிகாரத்தை பழுது பார்க்காமல் 6 மாதங்கள் வரை இழுதடித்து வந்த பிரபல கைக்கடிகார நிறுவன சேவை மையத்திற்கு 15 ஆயிரம் அபராதம் விதித்து...
Read moreஅண்ணாவை விமர்சிப்பதை அதிமுக ரசிக்கிறது என்றால், உங்களின் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில்...
Read moreநடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் பெற்ற கடன் விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியில் சமரச தீர்வு காணப்பட்டதால், அன்னை இல்லம் வீடு ஜப்தி செய்த உத்தரவை எதிர்த்த...
Read moreசட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விலக்களித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006...
Read moreதிமுக ஆட்சி அமைந்த இந்த நான்கு ஆண்டுகளில் 41 புதிய கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். உயர்கல்வித் துறை சார்பில் 2025-26 ஆம் கல்வியாண்டு முதல்...
Read moreடாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை...
Read moreசென்னையில் இருந்து மதுரை சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென கோளாறு ஏற்பட்டது. சென்னையில் இருந்து மதுரைக்கு இன்று காலை புறப்பட்ட இண்டிகோ...
Read moreமுசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு கோடியே 15 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக அறிவித்துள்ளார்....
Read moreநீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்புக் கொடுத்தது எப்படி என விளக்கம் அளிக்க தாம்பரம் மாநகராட்சி ஆணையர் மற்றும் மின்சார வாரியத்துக்கு சென்னை...
Read moreநடப்புக் கல்வியாண்டில் 3 லட்சத்து 12 ஆயிரம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இடைநிற்றலைக் குறைக்கும் வகையிலும், பெற்றோரின் நம்பிக்கையைப் பெற்று அவர்களது குழந்தைகளை அரசுப் பள்ளயில்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh