தமிழகத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற பிறப்பித்த உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்சிக்கான கொடிக்கம்பம் அமைப்பது...
Read moreபாமக எம்.எல்.ஏ. அருளுக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சேலம் மேற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பாமகவைச் சேரந்த அருள் இருந்து வருகிறார்....
Read moreஅரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசுக்கு அளிக்கும்...
Read moreசென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் முதல் கட்டமாக 50 குடிநீர் ஏடிஎம்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்...
Read moreமீன்பிடி தடைக்காலத்தின் போது தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த இரண்டு கேரளா விசைப்படைகளுக்கு ரூபாய் 26 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் ஆறு மாத காலம்...
Read moreவடகலை, தென்கலை இரண்டும் ஒரு பூ காம்பில் உள்ள இரு இதழ்கள் போன்றவை, குருக்களின் பெயரில் மோதலில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என இரு பிரிவினருக்கும் சென்னை...
Read moreசொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா உள்ளிட்டோருக்கு எதிராக வரும் ஜூலை 23 தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீலகிரி...
Read moreசென்னையில் மழைவெள்ள நீரை சேமிக்கும் வகையில், கோவளம் அருகே ரூ.471 கோடியில் 4,375 ஏக்கரில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான விண்ணப்பத்தை மாநில...
Read moreநட்புடன் உங்களோடு மனநல சேவை திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது - சுகாதாரத்துறை தகவல் இதுவரை புறநோயாளிகள் 17,459 பேரும் உள் நோயாளிகளாக 1421 பேர்...
Read moreவள்ளுவர் கோட்டத்தை இம்மாதம் இறுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். சென்னையின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று சென்னை வள்ளுவர் கோட்டம். திருக்குறளையும், திருவள்ளுவரையும் முன்னிலைப்படுத்தி இந்த இடமானது...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh