செய்திகள்

ஆகஸ்டு 7ம் தேதி திமுக அமைதிப்பேரணி அறிவிப்பு

தமிழ்நாட்டின் முன்னாள் திமுக முதலமைச்சர் மு.கருணாநிதியின் நினைவுநாளை ஒட்டி ஆகஸ்டு 7ம் தேதி அமைதிப் பேரணி நடைபெறும் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமை...

Read more

உன் மார்பில் என் பெயரை பச்சைக்குத்திக் கொள்ள வேண்டும் காதலன் கொடுத்த டார்ச்சர்

கன்னியாகுமரி அருகே காதலர் ஒருவர் தன் காதலியின் மார்பில் பச்சை குத்தி கொள்ள டார்ச்சர் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே வாலிபர் (28)...

Read more

திருப்பதியில் மூத்தக்குடிமக்கள் தரிசனம் ரத்து

ஆகஸ்டு 9 &10ம் தேதிகளில் மூத்தக்குடிமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையானுக்கு அடுத்த வாரம் பவித்ரோற்சவம்...

Read more

ஒரு ஃபுல் சரக்கு வாங்கினால் 2ஃபுல் பாட்டில் சரக்கு இலவசம்

ஒருபாட்டில் சரக்கு வாங்கினால் இரண்டு பாட்டில் சரக்கு  இலவசம் என்ற அறிவிப்பால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். டெல்லியில் மொத்தம் 468 தனியார் மதுபான விற்பனை கடைகள் உள்ளன....

Read more

தமிழ்நாட்டில் குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது: ஜேபி நட்டா

தமிழ்நாட்டில் குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது என பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார். பீகார் தலைநகர் பாட்னாவில் பாஜகவின் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார்....

Read more

யூட்யூப் பார்த்து ஒயின் தயாரித்த மாணவன் சக மாணவனுக்கு கொடுத்ததால் மருத்துவமனையில் அனுமதி

யூட்யூப்பை பார்த்து பள்ளிச்சிறுவன் (12) ஒயின் தயாரித்த சம்பம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த 12வயது பள்ளிச்சிறுவன் யூட்யூப்பை பார்த்து ஒயின் தயாரிக்க...

Read more

வீட்டினுள் முதியவர்களை வைத்து பூட்டுப்போட்டு சீல் வைத்ததால் பரபரப்பு

புதுச்சேரியில் வீட்டினுள் முதியவர்களை வைத்து பூட்டுப்போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முக்தியால் பேட்டையைச் சேர்ந்த துரை (எ) மாணிக்க வாசகம். பில்டிங் கான்ட்ராக்டர். இவர் ’இந்தியா...

Read more

செஸ் ஒலிம்பியாட் பிரக்ஞானந்தா வெற்றி

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 2வது சுற்று போட்டியில் இந்திய வீரர்  பிரக்ஞானந்தா வெற்றி பெற்று அசத்தியுள்ளார். மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று...

Read more

ஆடிப்பெருக்கை முன்னிட்டு ‘ஆகஸ்டு 3’ உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ஆடிப்பெருக்கை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் ஆகஸ்டு 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: ஆடிப்பெருக்கு விழாவை...

Read more

டிவி பார்த்துக்கொண்டே ‘நூடுல்ஸ்’ சாப்பிட்ட பெண் பலி

டிவி பார்த்துக்கொண்டே விஷ தக்காளியை சமைத்து சாப்பிட்டு பெண்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை, பால்கல்வாடி பகுதியை சேர்ந்தவர் ரேகாதேவி (35) கடந்த வாரம் நூடுல்ஸ்...

Read more
Page 54 of 365 1 53 54 55 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.