செய்திகள்

63 யூட்யூப் சேனல்களை முடக்க உத்தரவு

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் வதந்தி பரப்பிய 63 யூட்யூப் சேனல்களை முடக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில்...

Read more

குரூப் சி பணியிடங்களுக்கு இரண்டு ஆண்டுகள் வயது தளர்வு

புதுச்சேரி அரசின் குரூப் சி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பை இரண்டு ஆண்டுகள் தளர்வு செய்து அம்மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் 32 ஆயிரம்...

Read more

வீட்டின் முன்பு ஆபாசமாக பேசியதை தட்டிக் கேட்டதால் கொலை

வீட்டின் முன்பு ஆபாசமாக பேசி சத்தம் போட்டதை தட்டி கேட்டதால் வீட்டு ஓனரை 4 வாலிபர்கள் சேர்ந்து அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி அருகே...

Read more

₹30 ஆயிரம் மருத்துவ பயிற்சிக் கட்டணம் செலுத்தினால் போதும்

வெளிநாடுகளில் படித்த மாணவர்கள் ₹30 ஆயிரம் பயிற்சிக் கட்டணம் செலுத்தினால் போதும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: வெளிநாடுகளில் மருத்துவம்...

Read more

பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

பள்ளி நாட்கள் தவிர விடுமுறை நாட்களில் வகுப்புகள் எடுக்கக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் வகுப்புகள் தொடங்கிய நிலையில், கடந்த இரண்டு...

Read more

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கோலாகல தொடக்கம்

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தேசியக்கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் வரவேற்பு உரையை விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். தொடர்ந்து முதலமைச்சர்...

Read more

உடலுறவு கொள்வதை தவிருங்கள்… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.

குரங்கம்மை நோயால் ஆண்களுக்கே அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.எனவே உடலுறவை தவிர்க்குமாறு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவில் பரவத் தொடங்கிய குரங்கம்மை நோயால் அந்நாட்டில் 15,000...

Read more

தபால் நிலையங்களில் ‘தேசியக்கொடி’ விற்பனை

நாடு முழுவதும் 1.6 லட்சம் தபால் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட...

Read more

ஆகஸ்டு 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்திற்கு ஆகஸ்டு 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிமாதம் வரும் ஆடிப்பூரத்திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். கொரோனா பாதிப்பு...

Read more

அரசு சார்பில் ‘ஆன்லைன் டாக்சி’ சேவை… ஆகஸ்டு 17 முதல் ஆரம்பம்

கேரளாவில் அரசு சார்பில்  ‘ஆன்லைன் டாக்சி’ சேவை  தொடங்கப்படவிருக்கிறது. கேரளா மாநிலத்தில் அரசு சார்பில்  ‘கேரளா சவாரி’ என்ற பெயரில் ஆன்லைன் டாக்சி சேவை ஆகஸ்டு மாதம்...

Read more
Page 55 of 365 1 54 55 56 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.