கனியார்மூர் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு வரும் புதன்கிழமை முதல் ஆன்லைனில் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம்...
Read more‘தமிழ் என் பெயரில் மட்டுமல்ல உயிரிலும் இருக்கிறது’ என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முரசொலி பத்திரிகையில் தன்னை...
Read moreநாட்டின் 15வது குடியரசுத்தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் புதிய குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரவுபதி முர்மு இன்று...
Read moreசூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று வெளியான ‘வாடிவாசல்’ காட்சிகளின் தொகுப்பு 36 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சூர்யா...
Read moreமதுரையை சேர்ந்த ஏடிசி சட்ட நூல் மையம் 300 சட்டநூல்களை தமிழில் வெளியிட்டு சாதனை படைத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற நீண்ட...
Read moreதனது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்த நிலையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். நாட்டின் 15வது குடியரசுத்தலைவராக திரவுபதி முர்மு நாளை பதவியேற்கவுள்ளார். ராம்நாத் கோவிந்தின்...
Read moreமுன் விரோதம் காரணமாக சென்னை எண்ணூரில் A+ கேட்டகிரி பிரபல ரவுடியை கொலை செய்த வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை எர்ணாவூர் சுனாமி...
Read moreசென்னை திருவொற்றியூரில் கூடுதல் விலைக்கு கள்ளதனமாக பாண்டிச்சேரி மதுபாட்டிலை விற்ற போலி செய்தியாளரை (துறைபாபுவை) போலீசார் கைது செய்தனர். சென்னை திருவொற்றியூரில் பாண்டிச்சேரி மதுபான பாட்டில் விற்பனை...
Read moreஇந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முக்கு தீட்டு கழித்ததாக கூறி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் இன்றுடன்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh