இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை எட்டியுள்ள நிலையில், நேற்றைய நிலவரத்தை விடவும் இது 90 சதவீதம் அதிகம் என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும்...
Read moreபோதை தலைக்கேறி பெண்கள் கழிவறைக்குள் புகுந்த பேராசிரியரை மாணவிகள் செருப்பால் அடித்து வெளியே துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் பெலகாவியிலுள்ள பி.யூ. என்ற கல்லூரியில்...
Read moreஇளம் டேபிள் டென்னிஸ் வீரரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான விஸ்வா தீனதயாளன் வடகிழக்கு மாநிலத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேகாலாயாவில் 83-வது தேசிய...
Read moreஇசையமைப்பாளர் இளையராஜா செய்த குற்றம் தான் என்ன என்று வினவியுள்ள மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தி.மு.க தலித்துக்கு எதிரான கட்சி என்று தெரிவித்துள்ளார். ப்ளூகிராஃப்ட்...
Read moreவாட்ஸ் ஆப் செயலியில் விரைவில் அறிமுகமாகவுள்ள ‘கம்யூனிட்டி’ என்கிற அப்டேட் பயனர்களுக்கு பல்வேறு வசதிகளை கிடைக்கும் வகையிலான சிறப்பம்சங்களுடன் தயாராகியுள்ளது. நவீனமான மற்றும் அன்றாடப் பயன்பாட்டுக்கு வேண்டிய...
Read moreதனியாக இருந்த மூதாட்டியை கழுத்தை நெரித்துக் கொன்று 15 சவரன் தங்க நகை பறிக்கப்பட்ட புகாரில் 17 வயது சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம்...
Read moreகுஜராத்தின் அகமதாபாத் நகரில் கட்டப்பட்டுள்ள 108 அடி உயர ஆஞ்சநேயர் சிலையை பிரதமர் மோடி டெல்லியில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்தியாவின் நான்கு...
Read moreகாலை தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்குவதற்கு தாமதம் செய்த மருமகளை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த மாமனாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மராட்டிய மாநிலத்திலுள்ள தானே மாவட்டத்தில்...
Read moreமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண வந்த இரண்டு அடியவர்களில் இருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகப் புகழ்பெற்ற மதுரை...
Read moreதங்கக் குதிரை ஊர்தியில் அடியர்களின் வெள்ளத்தில் மிதந்து வந்த கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி அதிகாலை 6 மணியளவில் வைகை ஆற்றில் எழுந்தருளினார். அப்போது கோவிந்தா கோவிந்தா...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh