உத்தரபிரதேச தொழில் அதிபர் வீட்டில் இருந்து இதுவரை 177.45 கோடி மீட்கப்பட்டுள்ளது; வருமானவரித்துறை வரலாற்றில் ஒரே இடத்தில் மீட்கப்பட்ட அதிக ரொக்கம் என அதிகாரிகள் திகைப்பு. டெல்லி,உத்தரபிரதேச...
Read moreதமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்திய சுகாதார குழு ஆய்வு மேற்கொள்ளவிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. டெல்லி,கொரோனா பெருந்தொற்று மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு சமீப...
Read moreபஞ்சாப் மாநிலம் லூதியானா நீதிமன்றத்தில் வெடித்தது ஐ.இ.டி என தேசிய பாதுகாப்பு படை ( NSG ) உறுதிபடுத்தியுள்ளது. டெல்லி,கடந்த 23ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தரஸ்...
Read moreவேலூர் மாவட்டத்தில் மூன்றாவது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பேரணாம்பட்டுவில் இன்று காலை 9.30 மணி அளவில் அடுத்தடுத்து...
Read moreதமிழக அரசால் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட 5 சவரன் நகைகளை திரும்ப கொடுக்க பட்டியல் தயார் நிலையில் உள்ளது என்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்....
Read more"உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் ஏசுபிரான் மீண்டும் பிறந்து மனதில் மகிழ்ச்சி பெற வாழ்த்துகிறேன்"... பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கிறிஸ்துமஸ் வாழ்த்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்...
Read moreசிறுமிகள் குறித்து ஆபாசமாக பாடியதாக பாடகர் சரவெடி சரண் கைது!! விழா நிகழ்ச்சி ஒன்றில் சிறுமிகள் குறித்து ஆபாசமாக பாடல் பாடிய சரவெடி சரண் என்ற இளைஞரை...
Read moreஒமிக்ரான் பாதிப்பு மொத்த எண்ணிக்கை 269 ஆக உயர்வு;இதுவரை 104 பேர் குணமடைந்து உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல். டெல்லி,சர்வதேச பயணிகள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை...
Read moreபஞ்சாப் மாநிலத்தில் தொடரும் விவசாயிகள் போராட்டம்; 280 ரயில் சேவை பாதிப்பு டெல்லி,வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்ட பின்னரும், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரை எங்களின்...
Read moreஇலங்கை பிரதமர் ராஜபக்சே இன்று மாலை திருப்பதிக்கு வருகை தருகிறார். இலங்கையிலிருந்து விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வரும் அவரை சித்தூர் கலெக்டர் ஹரி நாராயணன்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh