திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஈச்சங்காடுமேடு பகுதியில் குப்பை கழிவுகள் சேகரிக்கும் இடத்தில் கடந்த 18ஆம் தேதி மனித பற்கள் மற்றும் ரத்தகறை...
Read moreயூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறான அணுகுமுறை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக மருத்துவத்துறை அமைச்சர் அமைச்சர்...
Read moreகொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாநிலத்தில் உள்ள எட்டு முக்கிய நகரங்களில் (நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 5 மணி...
Read moreகுரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது "தேர்தல் சட்ட திருத்த மசோதா-2021". டெல்லி,மக்கள் பிரதிநிதித்துவ தேர்தல் சட்டங்களில் உள்ள குறைபாடுகளை களைவதற்கான பரிந்துரையை இந்திய தேர்தல் ஆணையம்...
Read moreசட்டவிரோத அந்நிய முதலீடு தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா ராய் டெல்லி அமலாக்கத்துறையில் நேரில் ஆஜராகியுள்ளார். டெல்லி,கடந்த 2015ம் ஆண்டு 80 நாடுகளை சேர்ந்த 107 ஊடகவியலாளர்கள் ஜெர்மனியை...
Read moreசேலம் உருக்காலை உத்திசார் பங்குவிலக்கல் பணிகளை இரண்டு கட்டங்களாக மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது. டெல்லி, சேலத்தில் உள்ள உருக்காலை மொத்த...
Read moreவியாழக்கிழமை-யுடன் முடிவடைகிறது "குளிர்கால கூட்டத்தொடர்" - மீதமுள்ள நான்கு நாட்களை சுமுகமாக நடத்த அவை தலைவர்கள் அழைப்பு. டெல்லி,நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 29ம் தேதி...
Read moreடெல்லியில் மேலும் இருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி; மாநிலத்தின் மொத்த பாதிப்பு 24 ஆக உயர்வு. டெல்லி,இந்தியாவில் சமீப நாட்களாக ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்...
Read more2022 பொதுத்தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான 13 பேர் கொண்ட குழு இன்று கோவா பயணம். டெல்லி,2022ம் ஆண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப்,...
Read moreஅதிகரிக்கும் கொரோனா!! டெல்லியில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்? - இன்று ஆலோசனை நடத்துகிறது டெல்லி அரசு. டெல்லி,இந்தியாவில் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை மிக பெரிய...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh