நெல்லையில் பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்து இரண்டு மாணவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மாணவர்கள் பள்ளிகளுக்கு...
Read moreதமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்களில் மின்சாரம் தாக்கி 600 யானைகள் உயிரிழப்பு - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல். டெல்லி,கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரம் தாக்கி யானைகள்...
Read more'கட்டாய மதமாற்றம்’ போன்ற செயலில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதா கர்நாடகாவில் வருகின்ற டிச.20 ஆம் தேதி...
Read moreதூத்துக்குடியில் தந்தை, மகன் இருவரையும் அடித்து துன்புறுத்தி, பொய் வழக்குப்பதிவு செய்ததாக சிறப்பு சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சி அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம்...
Read moreபாகிஸ்தானுடனான போர் 50 ஆண்டு முடிவு; பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் போர் நினைவிடத்தில் மரியாதை. டெல்லி,1971ம் ஆண்டு டிசம்பர்...
Read moreடெல்லியில் மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்குடன் தமிழக மின்சார மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சந்தித்து, எரிசக்தி துறை சம்பந்தமான 12 கோரிக்கைகள்...
Read moreவன்னியர்களுக்கான 10.5 % உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதால், இட ஒதுக்கீட்டை...
Read moreமுப்படை குழு தலைவராக எம்.எம்.நரவானே நியமனம்; ஓய்வு பெற இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் மத்திய அரசு அறிவிப்பு. டெல்லி,முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்...
Read moreமாரிதாஸ் கைது விவகாரம் தொடர்பாக திமுக அரசை விமர்சித்து சீமான் விழா மேடையில் செருப்பை கழற்றி திமுகவை விமர்சித்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாரிதாஸ் மீது போடப்பட்ட...
Read moreவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்குத் திமுக முழு ஆதரவு வழங்குவதாக என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh