சென்னையில் நள்ளிரவில் திடீரென கடல் 15 மீட்டருக்கும் மேல் உள்வாங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். கடந்த டிசம்பர் 14 ஆம் தேதியன்று இந்தோனேஷியாவில் 7.5 என்ற அளவில்...
Read moreபாலியல் தொழிலாளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகள் வழங்கும் பணியை உடனடியாக தொடங்க அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம்...
Read moreவேலூரில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் சுவரை துளையிட்டு நகைகள் திருடப்பட்டுள்ளது. வேலூர் தோட்டப்பாளையத்தில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை அமைந்துள்ளது. நேற்று இரவு 10 மணிவரை இந்த...
Read moreஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,984 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தினசரி கொரோனா...
Read moreஉத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தன் சிங் ராவத் சென்ற கார் விபத்துக்குள்ளானது. உத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தன் சிங் ராவத், தலிசைனில் இருந்து டேராடூனுக்கு...
Read moreதிருச்சி மத்திய மண்டல காவல்துறையினருக்கானகுறைதீர் கூட்டம் வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்கூட்டம் தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், இதுதொடர்பாக திருச்சி மத்திய மண்டல...
Read moreஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டபடி கல்யாண வீட்டில் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கொலை செய்யப்பட்டார். மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சோர் பகுதியில் உள்ள பைண்ட்சோடா...
Read moreபள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகியுள்ள ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஆசிரியர்...
Read moreபுத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கடற்கரைகளுக்குச் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. நாளையுடன் ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையிலும், கொரோனா திரிபான ஒமிக்ரான்...
Read moreசின்ராஜின் கொலைக்கூட பழிக்கு பழி வாங்கும் விதமாக இன்னொரு கொலை நிச்சயமாக நடக்கும் என போலீஸாருக்கு முன்கூட்டியே தெரியும். செப்டம்பர் 15-ம் தேதி மாலை, திருச்சி பொன்மலைப்பட்டி...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh